ஏழுவித_ஆச்சரியங்கள்


1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே
தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள்,
கவலைப்படாமல்,
தன் கடமைகளச்
செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...

2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...

3. எந்த ஒரு செயலும்
*அல்லாஹ் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...

4. *மறுமைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...

5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...

6. *அல்லாஹ் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
நிறை வேற்றுவது ஆச்சரியம்...

7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்...!*
*ஆச்சரியம்...!*
*ஆச்சரியம்...!*

👆🏻 இந்த தகவலை இமாம் ஸஃதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 🌹

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!