இறை நேசர்களை நேசிப்போம
இறை நேசர்களை நேசிப்போம் இறை நெருக்கம் பெருவோம்
أَلَاإِنَّ أَوْلِيَاءَاللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ.
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.(அல்குர்ஆன்: 10:62-64)
இந்த ஆயத்தில் இறைநேசர்கள் என்றால் யார் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன அவர்களின் தன்மை என்ன என்பதை அல்லாஹ் விவரிக்கின்றான். இறைநேசர்கள் எதிர்காலம் பற்றிய எந்த அச்சமும் கொள்ளமாட்டார்கள். அது போல் நடந்து முடிந்ததை குறித்து கவலையும் பட மாட்டார்கள். அதிகம் இறையச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் இறைநேசர்களின் அடையாளம் குறித்து சொல்வார்கள்
ثلاث من حفظهن فهوولي حقا،
ومن ضيعهن فهوعدوي حقا
:الصلاة ،والصيام ،والجنابة
தொழுகை. நோன்பு. கடமையான குளிப்பு. ஆகிய மூன்று விஷயத்தை யார் பேணி பாதுகாத்தாரோ அவர் என்னுடைய நேசர். யார் அதை வீணாக்கினாரோ .அவர் என்னுடைய விரோதி. என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல். கன்சுல் உம்மால். பாகம்.1.பக்கம். 44)
“வலி” என்ற சொல்லின் பன்மையே“அவ்லியா என்பது. வலி என்றவார்த்தைக்கு இறைவனை நேசிப்பவர், அல்லது இறைவனால் நேசிக்கப்படுபவர் என்ற கருத்தில் இறைநேசர் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
இந்தப் பெயர் உண்மையானமரியாதைக்குரிய மனிதர்களை சிறப்பித்துச்சொல்லும் ஒருபெயராகும். இது தவிர சட்டரீதியாக எந்த ஒரு அங்கிகாரத்தை தருவதறகும் அல்லது ரத்து செய்வதற்குமான அதிகாரம் பெற்ற ஒரு பொறுப்பின் பெயரல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது வலி என்பவர் ஒன்றை புதிதாக் ஹலாலாக்கவோ ஹரமாமாகவோ முடியாது.
இறைவனை அறிந்து அவனுக்கு தூய முறையில் வழிபடுவதை வழக்கமாக்கி கொண்டவரே இறைநேசர் என ஹாபிழ் இப்னு ஹஜர்அல்அஸ்கலானி விளக்கமளிக்கிறார்
الولي : العالم بالله والمواظب علي طاعته المخلص في عبادته- فتحالباري -
(அல் ஆலிமு பில்லாஹி அல்முவாழிபு அலாதாஅதிஹி அல் முஹ்லிஸு பீ இபாததிஹி - பத்ஹுல் பா ஹதீஸ் எண் 6502)
இறை நேசர்கள் என்ற சிறந்த பக்திமான்களை நினைவு கூர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறுகளை படிப்பதும் கேட்பதும் நமது ஈமானை பலப்படுத்தும். தக்வாவின் வழிமுறைகளை நம்க்கு அறிமுகப்படுத்தும்
ஒரு இயக்கத்தில் நீண்ட நாட்களாக வீண் விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு நண்பர் அதில் விரக்தியும் சலிப்பும் உற்று ஒரு நாள் என்னிடம் கேட்டார். தக்வாவை அதிகப்படுத்திக் கொள்ள என்ன வழி? நான் சொன்னேன் இறைநேசர்களின் வரலாறுகளைப் படியுங்கள். அவர் வேறுமாதிரி யோசிப்பதற்கு முன்னால், உடனடியாக நான் மேலும் சொன்னேன் இது அல்லாஹ்வின் வழிகாட்டல்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (9:119(
قال القرطبي : وقيل: الصَّادِقِينَ هم الذين استوت ظواهرهم وبواطنهم. قال ابن العربي: وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى فإن هذه الصفة يرتفع بها النفاق في العقيدة والمخالفة في الفعل.
இந்த வசனத்தில் தக்வாவை வலியுறுத்தும் அல்லாஹ் இந்த வசனத்திலேயே அதற்கான வழிமுறையையும் சொல்கிறான்.
தக்வாவிற்கான வழி :நல்லவர்களுடன் இருத்தல் - நல்லவர்களைப் படித்தல் அவர்களின் இயல்பை பழகுதல் பயபக்தியுடைய மனிதர்களுடன் பழகுகிற போது அவர்களது வரலாற்றைப் பார்க்கிறபோது எது தக்வா என்பது புரியும்.
ரபீஉல ஆகிர் 11, முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பிறந்த நாள்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், மக்களிடம் உலக மோகம் மிகைத்திருந்த காலத்தில் மக்களை பக்தி மார்க்கத்திற்கு அழைத்து மாபெரும் வெற்றி கண்டவர்.
இறைநேசர்களை நாம் நினைவு கூறுவதும் இதற்காகவே! சமீப சில காலங்களாக இறை நேசர்கள் எனும் சொல் தவிக்கப்பட வேண்டிய ஒரு சொல்லாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தாஹாக்களில் நடைபெறுகிற முற்றிலும் மாக்த்திற்கு அப்பாற்பட்ட சிலசெயல்பாடுகளை காரணமாக காட்டி இறைநேசர்களை பற்றிய ஒவ்வாமையை சமுதாயத்தில் சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இறை நேசத்தை பெறவேண்டும் என்பது முஸ்லிம்களின் ஆதார உணர்வாகவும் அதற்காக முயற்சிப்பது அவாகளின் அடிப்படை செயல்திட்டமாகவும் இருக்கவேண்டும். என்ற சுழ்நிலையில் அதற்கு முன்னோடிகளாகதிகழ்ந்த பெருமக்களை நிராகாப்ப தோமலினப்படுத்துவதோ மரியதையைகுறைக்க முயற்சிசெய்சவதோ மக்களை அவர்களது சத்திய இலட்சியத்திலிருந்து திசைதிருப்புவதாகும்.
ரபீஉல் ஆகிர் ஒரு இறை நேசர் பெயரால் நினைவு கூறப்பட்டாலும் பொதுவாக இறைநேசர்களை நினைவு கூறுவதே இதன் நோக்கமாகும். முஹ்யித்தீன் மௌலூது ஓதுகிற சபைகளில் பல வலிமார்களின் பெயர்களும் நினைவுபடுத்தப்படுவது கவனிக்கத்தக்கது.
இறைநேசப் பெருந்தகை முஹையித்தின் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் குறித்து சிறப்பாக நினைவுகூறப்படுகிற இந்தகாலகட்டத்தில் இறைநேசர்கள் யார்? அந்த நிலையயை எப்படிப் பெறுவது? இறைநேசர்களை எந்தக்கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பது பற்றி சமுதாயத்திற்கு பல விளக்கங்கள் தேவைபடுகின்றன.
முஸ்லிம்களில் சிலர் இது விஷயத்தை இஸ்லாமின் அடிப்படையில் புரிந்து கொள்ளாத காரணத்தினால், அல்லதுஇறைநேசர்களின் மீது தீவிர மரியாதை கொண்டவாகளாக காட்டிக் கொள்வதற்காக செய்கிற செயற்கையான தடபுடல்களால் மக்கள் அரங்குகளில் இந்தப்பிரச்சினை தவறான தளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு தெளிவானது. வேறு எந்தச்சமயத்தின் இறையியல் கோட்பாடும் இந்த அளவு எளிதாகவும் தெளிந்ததாகவும் இல்லை. முஸ்லிமல்லாதாகள்கூட முஸ்லிம்களின் இறையியல் கோட்பாடுகளை மிகச்சுருக்கமாக மிகச்சிறப்பாக விளங்கிவைத்திருக்கிறாகள். இந்நிலையில் இறைநேசாகளின் தளகாத்தாகளாக தங்களைகாட்டிக்கொள்ள முயற்சிப்போர் உண்மையற்ற தகவல்களின் அடிப்படையில் இறைநேசாகளின் புகழையம் வரலாற்றையும் அதீதஉணாச்சியோடு விவரிக்கையில் இந்ததெளிவான இறையியல் கோட்பாட்டையே சிக்கலானதாகவும் பூடகமானதாகவும் ஆக்கிவிடுகிறாகள்.இது முஸ்லிம்கள் எச்சரிக்கை அடையவேண்டிய ஒருவிசயம்.
பக்தி அல்லது மரியாதை என்றபெயரால் தவறானகருத்துக்களுக்கு ஆட்படுவது கையில் விளக்கை பிடித்துக்கொண்டே பள்ளத்தில் தடுமாறிவிழுவதைப் போன்றதாகும்.. ஒரு சாமாணிய மனிதர் இறைவனை பயந்து பணிந்து வாழ்வதில் அதீத அக்கறை எடுத்துக்கொண்டு உள்ளும் புறமும் சுத்தமானவராக வாழும் போது அவர் இறைநேசர் என்ற மரியதைக்கு உரியவராகிறார். அல்லாஹ்விற்கு நெருக்கமாகிவிடுகிறார்.
பெருமானார் (ஸல்) அவாகள் சொன்னார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَقَالَ قَالَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَلِي وَلِيًّا فَقَدْآذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَإِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّاافْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِييَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُبِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُبِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُبِهَا وَرِجْلَهُا لَّتِي يَمْشِيبِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَاتَرَدَّ دْتُ عَنْشَيْءٍ أَنَ افَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَاأَكْرَهُ مَسَاءَتَهُ
அல்லாஹ்கூறினான் எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடண்ம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விடவேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வணக்கங்களால் என் பக்கம்நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறுநான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக அவன் பார்க்கின்றகண்ணாக அவன் பற்றுகின்ற கையாக அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக்கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புகாரி6502)
இறைநேசர்களை பகைத்துக்கொள்பவரோடு அல்லாஹ் போரிடுகிறான் என்ற நபிமொழிக்கு விளக்கம் கூறுகிற இபுனு ஹஜர் அல்அஸ்கலானி அவர்கள் இந்தவாசகம் இறைநேசர்களை நேசிப்பவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்ற கருத்தை தருவதாக குறிப்பிடுகிறார்.
கட்டாயக்கடமைகளைமுழுமையாக நிறைவேற்றிய பிறகு மேலதிகமாக வணக்க வழிபாடுகளில் தொடாந்து ஈடுபட்டு வந்தால் அது இறைவனின் நெருக்கத்தை பெற்றுத் தருகிறது என்ற கருத்தை இந்நபிமொழி குறிப்பிடுகிறது.இது ஒன்றும் புந்து கொள்ளமுடியாத விஷயம் அல்ல. முதலாளிக்கு விசுவாசமாகவும் அக்கறையாக சற்று அதிகப்படியாக உழைக்கிற ஊழியர் முதலாளிக்கு நெருக்கமாகிவிடுவதும், அவரது அந்த நெருக்கத்தின் விளைவாக மற்றவர்களுக்கு கிடைக்காத சில சலுகைகளையும் மரியாதையையும் அவர் பெறுவதும் எதார்த்தமே!
இது போலவே இறைவனுக்குப் பணிந்து அவனிட்ட கட்டளைகளை முழுமனதோடு நிறைவேற்றி இதயச்சுத்தியோடு வாழ்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவாகளாக இறைவனை நேசிப்பவாகளாக இறைவனால் நேசிக்கப்படுகிறவாகளாக ஆகிறார்கள். அப்போது பல புதிய சிறப்புக்களை அவர்கள் பெறுகிறார்கள். இந்நபி மொழியை விளக்கிச்சொல்வதற்கு தத்துவப் பேரறிஞர் ஜலாலுத்தீன் ரூமி பயன்படுத்தும் உவமை மிக அழகானது.
இரும்புக் கொல்லர்கள் இரும்பை நெருப்பில் போட்டுகாய்ச்சுகிறபோது நெருப்பில் தோயத்தோய இரும்பு நெருப்புகட்டியாக மாறிவிடுகிறது. இரும்பு இரும்பாகவே இருக்கிறது. நெருப்பு நெருப்புகவே இருக்கிறது ஆனாலும் தன்னில் திழைத்துக்கிடக்கிற இரும்பை நெருப்பு தன்னுடையதாக்கிக் கொள்வதுபோலவே அல்லாஹ் தன்னில் ஆவமும் அச்சமும் கொண்டு தோய்ந்துவிடுகிற மனிதாகளுக்கு தனதுநெருக்கத்தை வழங்குகிறான். அதன்பயனாக சில சந்தர்ப்பங்களில் ஆச்சாயமான செயல்ககள் அவர்களிடமிருந்து வெளிப்படலாம். நன்றாக கவனிக்கவேண்டும். இறைநேசர் எனபர் இறைவனின் நெருக்கத்தை பெற்றார் என்பதுதான் பெரிதே தவிர அவர் அற்புதங்களை செய்யும் ஆற்றல் பெற்றாரா? என்பது முக்கியமல்ல.
இஸ்லாமிய அடிப்படையில் இறை நேசராவது சித்தராவது போலவோ முனிவராவது போலவோ கிருத்தவத்தில் புனிதவராவதுபோலவோ அல்ல. குடும்பத்தை துறந்து வாழவ்வதோ காடு மலைகளில் கடும்தவம் புரிவதோ இஸ்லாம் குறிப்பிடும் இறைநேசத்திற்கு தேவையற்றவை. தூய எண்ணத்தோடு மார்க்கத்ததை பின்பற்றி வாழ்ந்து அல்லாஹ்வே வாழ்வில் மிகமுக்கியமானவன் என்ற உணர்வை கனவிலும் நினைவிலும் கைவரப்பெறுபவர் எவரோ அவரே இஸ்லாமிய பார்வையில் இறைநேசராகிவிடுவார்.
இதுராஜரிஷிகளால் வழங்கப்படுகிற பட்டமும் அல்ல. பக்தர்களால் சூட்டப்படுகிற பட்டயமும் அல்ல. ஒருமனிதர் அவருக்குள்ளாக அவர் அனுபவிக்கிற்பக்குவமும் பரவசமும் ஆகும். எனவே இஸலாமிய இறைநேசர் என்பவர் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படவோ அடையாளப்படுத்தப்படவோ வேண்டியது அவசியமில்லை.
சில இறைநேசர்கள் காலத்தின்தேவை அறிந்து அவர்கள் ஆற்றிய அரும்பணிகளின் விளைவாக அடையாளம் காணபட்டார்கள் என்பதே உண்மையாகும். இறைநேசர் என்பவர் இறைவனின் இரகசிய வட்டத்திற்குள் இருக்கிறார் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். ஒரு இறைநேசர் தன்னை மறைத்துக்கொள்ளவே விரும்புகிறார்.
அதுபோல இறைநேசர் என்பவர் அற்புதங்களை செய்துகாட்டவேண்டும் என்ற அவசியமும் இல்லை. சிலவேளைகளில் இறைவனின் நேசத்தை பெற்றவரேகூட தன்னிடம் இருக்கிற அற்புத ஆற்றல் பற்றி ஆறியாமல் இருக்கலாம். அப்படியே தொந்திருந்தால்கூட மணப்பெண் வெட்கப்படுவதுபோல தனது தனிச்சிறப்புக்களை வெளிப்படுத்த அவர் வெட்கப்படுகிறார். பெரும்பாலும் அற்புதங்கள் இறைநேசர்கிளிடமிருந்து தற்செயலாகவே வெளிப்பட்டுள்ளது.
நபி (இறைத்தூதர்) அல்லாத நல்ல மனிதாகளிடமிருந்து வெளிப்படுகிற அற்புதச்செயல்களுக்கு ‘’கராமத்’’ என்றுபெயர். இத்தகைய கராமத் வெளிப்படுவது சாத்தியமே. அதுசத்தியமே என்று நம்பவேண்டியது நமது கடைமையாகும். அதேநேரத்தில் இறைநேசர்களை அற்புதச்செயல்களின் பிறப்பிடமாக கருதக்கூடாது.
மக்களிடம் அப்படி ஒரு கருத்து பொதுவாக இருக்கிறது. ஒரு வலி இறைநேசரைப்பற்றி கேள்விப்பட்டஉடன் அவர் என்னஅற்புதங்கள் செய்துள்ளார்? என்று வினாத்தொடுப்பது பலருடைய முதல்வேலையாக இருக்கிறது. இறைநேசர் என்பவர் அற்புதங்களை செய்துகாட்டும் வித்தைக்கார் அல்ல.வலிமார்களை அடையாளம் காண்பதற்கு இந்த அனுகுமுறை சரியானதல்ல. அபுல் அப்பாஸில் முரஸி என்ற அறிஞர் இறைநேசர்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு கூறிய அளவுகோள் மிகப்பொருத்தமானது. நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத்தகுந்தது. நம்மை பக்குவப்படுத்தக் கூடியதும் கூட. அவா கூறினா:
كن طالب الإستقامة لاطالب الكرامة
(குன் தாலிபல் இஸதிகாமதி லாதாலிபல் கராமா) இறைநேசர்களிடம் இஸ்திகாமத் எனும் செம்மையை தேடு! கராமத் எனும் அற்புதங்களை தேடாதே!
மார்க்கம் வலியுறுத்துகிற நல்ல செயல்களை மிககவனமாகவும் தொடாச்சியாகவும் செம்மையாகவும் செய்துவருவதன் மூலமே ஒருவர் இறைவனின் சேநத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்கிறபோது இறைநேசர்களை அந்தகண்ணோட்டத்தில் அனுகுவதுவது தான்சாயானது, இறைநேசர்களைப்பற்றிய மரியாதையை முழுக்க உள்வாங்கிக்கொள்ள உதவக்கூடியது. அந்தவழியில் நம்மையும் பக்குவப்படுத்தக்கூடியது.
ஒரு உதாரணம் சொன்னால் இதை புரிந்துகொள்வதும், இந்தக்கருத்தை மனதில் இருத்திக்கொள்வதும் எளிதாக அமையும். ஒருவர் ஒரு இறைநேசரிடம் பத்து ஆண்டுகளாக தொடர்பு கொண்டிருந்தார். திடீரென ஒருநாள் மூட்டை முடிச்சுகளைகட்டிக்கொண்டு அந்தப்பெரியவரிடம் சென்று உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் என்று கூறினார். திடீரெனப் புறபபடக்காரணம் என்ன? என்று அந்தப் பெரியவர்கேட்டார்.
இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் எந்த அற்புதத்தையும் செய்து காட்டவில்லையே அதனால் புறப்படுகிறேன் என்றார். அந்த மனிதர் .பெரியவர், அவரைபக்கத்தில் அழைத்து “சரி!. இந்த பத்து ஆண்டுகளில் ஒருதடவையாவது பர்ளு தொழுகையை அதனுடைய நேரத்தில் நான் தொழாமல் இருந்திருக்கிறேனா? என்றுகேட்டார். இல்லை என்றார் சீடர். ஒருதடவையாவது ஜமாத்தாக தொழாமல் தனியாக தொழுததை பாத்திருக்கிறாயா என்றுகேட்டர். எப்போதுமே ஜமாத்துடன் தொழுபவராகத்தான் உங்களைகண்டிருக்கிறேன் என்றார் சீடர். ஒருதடவையேனும் (தக்பீதஹ்ரீமாவுடன்) முதலிலேயே இமாமுடன் இணைந்துவிடாமல் தாமதமாகவந்து இணைந்துதொழுதுபாத்திருக்கிறாயா? என்றுகேட்டார். அப்படிப்பாத்த்தில்லை என்றார் சீடர். முதல்சப் அணியைத்தவிர்த்து இரண்டாவது அணியில் தொழுதுபாத்திரக்கிறீரா என்றுகேட்டார் பெரியவர். அதற்கும் அவாஇல்லை என்றார். அவருக்கு புரியவைத்து விட்டதிருப்தியோடு அந்தப் பெரியவர்கேட்டார். இதைவிடபெரிய அற்புதம்வேறு எது? ஏன்றுகேட்டார். அப்போதுதான் அந்த சீடருக்கு தன்னுடைய எண்ணவோட்டம் தவறானதென்று புரியவந்தது.
எந்த ஒருநற்செயலையும் தவறாமல் தொடர்ந்து கடைபிடித்து வரும் ‘’இஸ்திகாமத்’’ எனும் செம்மைப் பண்புததான் இறைசேநர்களின் அணிகலன் ஆகும். இந்த பண்பை வைத்துத்தன் நிறைநேசர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
சுப்யான் பின் அப்தில்லாஹ் அத்தகபீ என்ற நபித்தோழர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் இறைவனின்தூதரே! நான் கவனமாக பற்றிக்கொள்ளத்தக்க ஒரு அறிவுரையை சொல்லுங்கள் என்றுகேட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِاللَّهِ الثَّقَفِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَاللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ قَالَ قُلْ رَبِّ يَاللَّهُ ثُمَّ اسْتَقِمْ
எனது இறைவன் அல்லாஹ் என்று சொல் அதிலே நிலைத்துநில்!(திர்மிதி:2334) அல்லாஹ்வும் இந்தப் பண்பையே வலியுறுத்துகிறான்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَااللَّهُ ثُمَّاسْتَقَامُوا فَلَاخَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ
எங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொல்லி அதிலேயே நிலைத்திருப்பவர்கள் எதற்கும் அச்சப்படமாட்டாகள். அவர்கள் கவைலைப்படவும்மாட்டாகள்.
மார்க்கத்தின் கடமைகளை செவ்வையாகச் செய்வதே இறைநேசத்தை பெறுவதன் முதல்படி என்றதத்துவத்தை இந்தத்திருவசனமும் பெருமானான் பொன்மொழியும் மிக அழுத்தமாக தெரிவிக்கின்றன. ஏந்த ஒரு இறைநேசரும் மாக்கத்தின் கடமைகளை முறையாக பேணி நடந்ததன் விளைவாகவே இறைநேசத்தை பெற்றார் என்பதை எப்போதும் கவனத்தில் இருத்திக்கொள்ளவேண்டும்.
மார்க்கத்தின் அடிப்படைகளுக்கு முரணான அல்லது புதிதாகவிளக்கமளிக்கப்பட்ட எந்தசெயலையும் செய்பவர் அவர் எத்தைகைய அற்புத சக்தி உடையவராக பேசப்பட்டாலும் அவரிடமிருந்து விலகிவிடுவதே நமது ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளும் வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைவிட பக்திமிகுந்தவராகவோ இறைவனிடத்தில் நெருக்கமானவராகவோ இன்னொருவரைக் காட்டமுடியாது. பெருமானர் (ஸல்) அவர்களது வாழ்கையில் மர்ம முடிச்சுக்களோ, வெளிப்படையான அறிவுரைகளுக்கு எதிரான நடவடிக்கைகளோ கிடையாது. எனவே எந்த ஒரு இறைநேசரையும் பெருமானாருடையவும் சஹாபாக்களுடையவும் முன்னுதாரணங்களை கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்.
இஸ்லாமிய சட்ட அமைப்பிற்கு ஷரீஅத் என்றுபெயர். அந்தஷரீஅத்தின் சட்டவரையறைகளுக் குமாற்றமான எந்தவொரு நடவடிக்கையையார் செய்தாலும் அவர் இறைநேசராக இருப்பாரோ என்ற அச்சத்தில் அனுமதித்ததோ ஆதரித்தோவிடக்கூடாது. இத்தகைய நபர்களை தடுக்க முயலவேண்டும். முடியாவிட்டால், உடனடியாக தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
நமது சொர்க்க வாழ்கைக்கு பெருமானார் (ஸல்) அவாகள் நமக்கு கற்றுத்தந்த ஷரீஅத் ஒன்று மட்டுமே போதுமானது. அதற்கு மாற்றமாககவோ புதுமையாகவே விளக்கம் எதுவும் நமக்குத் தேவையில்லை. ஷரீஅத்திற்குமாற்றமான நடைமுறைகளை கொண்டவர்தன்னை இறைநேசர் என்று அடையாளப்படுத்தி அற்புதங்களை செய்துகாட்டினால் நாம் விலகிக்கொள்ளவேண்டிய முதல் தஜ்ஜால் அவர்தான் என்பதை புந்துகொள்ளவேண்டும்.
தரீகத் எனும் ஆன்மீக வழிமுறை என்பது ஷரீஅத்தை மிகவும் பேணுதலாக கடைபிடிப்பதற்குய ஒரு வழிமுறையே தவிர எந்த ஒரு விஷயத்திலும் ஷரீஅத்திற்கு முரண்பட்டுச் செல்கிற ஒருசலுகை வழியல்ல என்பதை உறதியாகவும் தெளிவாகவும் இறைநேசர்கள் விண்டுரைத்துள்ளார்கள்.
ஹிஜ்ரீ415-ம் ஆண்டு பிறந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது வாழ்வில் ஷரீஅத்தை போதித்து அதன் செயல்படுத்தியதில் மிகப்பெரும் மரியாதைக்குரியவராகத் திகழ்ந்தார். அன்னாரது போதனைகளின் விளைவாக மிக அதிக எண்ணிக்கயிலான மக்கள் மார்க்கத்தை கடைபிடித்தொழுகினார்கள். அதன் விளைவாகவே அவருக்கு முஹ்யித்தீன் மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்ற புகழ்ப் பெயர் வந்தது. ஈமானிய வாழ்வை பண்படுத்திக்கொள்வர்தற்காக அவர் கூறியதத்துவங்களும் அவர் நடந்துகாட்டிய வழிமுறைகளும் ஏராளமானவை.
இறைநேசர்களை நேசித்து நாமும் கண்ணியம் பெறுவோம்:
இந்த மனாகிபை கோர்வை செய்தவர்கள் சொல்கிறார்கள் எங்கள் நாயகம் குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அல்லாஹ்வின் மலகூத் என்னும் ஆழத்திலே இன்ஸான் காமிலாக (நிரப்பமான மனிதராக) இருக்கின்றார்கள். இன்ஸான் காமில் எனும் போது அவர்கள் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லாஹ்வை மட்டும் நாடக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் அதாவது அவர்கள் அவர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் இழந்து அல்லாஹ்வுடைய எண்ணத்திலே இருக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். அந்நேரத்தில் அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் நடவடிக்கைகளைப் போன்ற குணாதிஷயங்களை கொண்டதாக அமையும். அல்லாஹ் அவ்வாறான ஆற்றலை அவர்களுக்கு வழங்கியுள்ளான். மேலும் அவர்கள் எதை செய்தாலும் எதைப் பேசினாலும் எதைப் பார்த்தாலும் அது அல்லாஹ் அவனுடைய ஆற்றலிலிருந்து வலிமார்களுக்கு இரவலாக வழங்கப்பட்ட ஆற்றலைக் கொண்டே அவர்கள் செய்கின்றார்கள்.
குத்பு நாயகத்தின் கராமத்தில் நின்றும் சொல்லிக் காட்டுகிறார்கள். குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் சொல்கிறார்கள். "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மிம்பருக்கு முன்னால் ஆகாயத்தில் தரிசனம் தந்திருப்பதை நான் கண்டேன். பின்னர் அவர்கள் என்னை நோக்கி அப்துல் காதிரே! என்று கூறினார்கள், எனவே நான் மகிழ்ச்சியுடனும் பேரானந்தத்துடனும் ஆகாயத்தில் ஏழு அடிகள் (எட்டுக்கள்) வைத்து கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முன்னிலைக்கு மேலேறிச் சென்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்னுடைய வாயில் ஏழு முறை உமிழ்ந்தார்கள், பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு பின்னால் என்னளவில் தோன்றி மூன்று முறை என்னுடைய வாயில் உமிழ்ந்தார்கள். ஏன் நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உமிழ்ந்ததைப் போன்று பல தடவை (ஏழு தடவை) உமிழவில்லையென்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து நான் கேட்ட போது, அது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது கொண்டுள்ள அதபுக்காகவே என்று சுருக்கமாக விளக்கிக் கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என் மீது ஒரு சங்கையான மேலாடையொன்றை போர்த்தினார்கள், எனவே இது என்னவென்று நான் கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் விளக்கிக் கூறினார்கள்:
"இது உங்களுடைய சங்கையான புனிதத்துவத்தை (விலாயத்தை) குறித்துக் காட்டும் மேலாடையாகும், மேலும் இது அவ்லியாக்களுடன் தொடர்புடைய குதுபிய்யாஹ் எனும் விஷேட அந்தஸ்தையும் அடையாளப்படுத்திக் காட்டுகிறது. எனவே மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்யக் கூடிய ஆற்றல் என்மீது திறந்துவிடப்பட்டுவிட்டது என்றும் குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள் .
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனக்கு சங்கையான மேலாடையை அணிவித்த பின்னர் அபுல் அப்பாஸ் ஹிழ்ர் அலைஹி ஸலாம் அவர்கள் என்னளவில் தோன்றி எனக்கு முன்ணுண்டான வலிமார்கள் அனைவரையும் பரிசோதித்தார்கள் மேலும் என்னையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்தார்கள். பின்னர் அல்லாஹ் ஹிழ்ர் அலைஹி ஸலாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த "இல்முல் லதுன்னி" எனும் அறிவுகளையெல்லாம் எனக்கு ஹிழ்ர் அலைஹி ஸலாம் அவர்கள் வெளியாக்கிக் காட்டி விட்டு அவர்கள் தலையை தாழ்த்தியவர்களாக இருக்கின்ற நேரத்தில் நான் அவர்களை பார்த்துக் கூறினேன் " ஹிழ்ரே! (அலைஹி ஸலாம்) நீங்கள் மூஸா நபிக்கு சொன்னீர்கள், அதாவது மூஸா நபியவர்கள் உங்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு அவர்கள் தராணி பெற (பொறுமை கொள்ள) முடியாதவர்களாக இருந்தார்கள். அதேபோல் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு நீங்கள் தராணி பெற மாட்டீர்கள் காரணம் நீங்கள் பனூ இஸ்ராஈல் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாறாக நானோ எல்லா உம்மத்துக்களையும் விடவும் சிறந்த உம்மத்தாகிய உம்மத்தே முஹம்மதிய்யாஹ் எனும் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று குதுபு நாயகம் அவர்கள் கூறினார்கள்.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உம்மத்தில் உள்ள வலிமார்கள் ஏனைய நபிமார்களின் உம்மத்தில் உள்ள வலிமார்களை விடவும் உயர்வாக வைத்துள்ளான். இதை பின்வரும் அல்குர்ஆன் ஆயத்தின் மூலம் எங்கள் செய்கு நாயகம் அவர்கள் விளக்கிக் கூறினார்கள்
كُنْتُمْ خَيْرَاُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ
"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்" (ஸூரா ஆல இம்ரான்: 110)
மேலும் குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் முரீதீன்கள் எவ்வித கவலையும் அடையத் தேவையில்லை. ஏனென்றால் குதுபு நாயகம் அன்னவர்கள் அவர்களுடைய எல்லா முரீதீன்களையும் பார்த்துக் கொண்டும் அவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு கார்மானம் அளித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். எனவே எங்களுக்கு எந்த கஷ்டம், துன்பம், துயரம், நோய், கவலை மற்றும் தோல்விகள் வந்தாலும் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பொறுமையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக துஆ கேட்பவர்களாக இருக்கின்றார்கள்.மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடனே இருக்கின்றான் என்றும் கூறிக் காட்டினார்கள்.
மனிதன் அல்லாஹ்வுடன் நெருக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகளை மார்க்கம் கற்றுத்தறுகிறது.ஒன்று: அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று அல்லாஹ்வின் நேசர்கள். இறைவேதங்கள் முழுமையானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத ஒன்று, ஆனால் வேதத்தைக்கொண்டு மட்டும் மனிதன் அல்லாஹ்வை அடைந்துவிட முடியுமா? என்பது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.
நபி மூஸா அலை அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தை பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது تَفْصِيلًالِّكُلِّ شَيْءٍ அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும் என்று கூறுகிறான். ஆனால் அச்சமுதாய மக்களை நபி மூஸா அலை அவர்களை தான் பின்பற்றச்சொன்னான். எனவே அவ்வேதத்தில் எல்லாமும் இருந்தாலும் இங்கே நபி மூஸா அலை அவர்களின் துணை தேவைப்படுகிறது.
அவ்வாறே நபி ஸல் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது تِبْيَانًالِّكُلِّ شَيْءٍஅனைத்து வஸ்துக்கள் பற்றிய விரிவுரை என்று புகழ்ந்து கூறுகிறான். ஆனாலும் இச்சமூகத்தை நபி முஹம்மத் ஸல் அவர்களை தான் பின்பற்றி நடக்கச்சொன்னான்.
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் முழுமையானது, அதேசமயம் அதை விளங்கிக்கொள்வதற்கும், விளக்கிக்கொடுப்பதற்கும், அதை வாழ்க்கையாக வடிவமைத்துக்காட்டுவதற்கும் நபி ஸல் அவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் தான் நபி ஸல் அவர்களின் பணி குறித்து-
بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِۗوَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَانُزِّلَإِ لَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். என்று கூறுகிறான்.
இதன் அடிப்படையில் நாயகம் ஸல் அவர்கள் இன்றி குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியாது. அதை அமல் செய்யவும் முடியாது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.தொழுகையை நிலநிறுத்துங்கள்-ஜகாத்தை நிறைவேற்றுங்கள். என்று மட்டுமே குர்ஆனில் உண்டு.
எத்தனை வேலை தொழ வேண்டும்? எத்தனை இரக்கஅத் தொழ வேண்டும்? எந்த நேரத்தில் தொழ வேண்டும்? எப்படி தொழனும்? போன்ற முறைகளை நபி ஸல் அவர்கள் தான் கற்றுத்தறுகிறார்கள், அவ்வாறு ஜகாத் யார் கொடுக்க கடமைப்பட்டவர்? யாருக்கு கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? பொன்ற சட்டங்களை நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லிந்தந்தார்கள்.
மனிதனுக்கும் மற்ற உயிரிணங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மனிதன் சுயமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. ஆனால் மற்ற உயிரிணங்கள் அப்படியல்ல! மீன் குஞ்சு பிறந்தவுடன் நீரில் நீந்துகிறது. கோழிக்குஞ்சு பிறந்தவுடன் தானாக நடக்கிறது, இரை தேடச்செல்கிறது. அதனால் தான் அல்ல்ஹுத்தஆலா மனிதன் பலஹீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான். திருக்குர்ஆன் ஒரு ஒளி என்றால் அதை நமக்கு கற்றுத்தருகிற நபி ஸல் அவர்களும் ஒளிதான். எனவே தான் அல்லாஹுத்தஆலா இரண்டையும் நூர் என்றே கூறுகிறான்.
ஒரு பொருளை பார்க்க இரு ஒளி தேவைப்படுகிறது 1.கண் ஒளி 2.வெளி ஒளி. கண் ஒளி இருந்தும் வெளியே ஒளியின்றி இருளாக இருந்தால் பார்க்க முடியாது, அவ்வாறு வெளியே வெளிச்சம் இருந்தும் கண்ணில் பார்வை இல்லாமலிருந்தாலும் ஒரு பொருளை பார்க்க முடியாது.
இறைவேதத்திற்கு பின் நல்லோர்களின் தொடர்பு ஒரு முஃமினை சீர்திருத்தம் செய்வதற்கு அவசியமாகும். உலக வரலாற்றில் மிக மோசமான பழக்கங்களை கொண்ட அறியாமை கால அரபியர்கள் உலகத்து உத்தமர்களாக அடையாளம் காணப்பட்டது நபி ஸல் அவர்களின் தொடர்பினால் தான் என்பதை மறக்க முடியாது. மதுவும் மாதுவும் தான் அவர்களின் அன்றாட வாழ்க்கை!
கெளரவத்திற்காக வாழ்ந்த கூட்டம். உயர்ந்த இலட்சியத்திற்காகவும் அல்லாஹ்வின் திருப்திக்காகவும் அவர்களின் வாழ்வு மாறியது நாயகத்தின் தொடர்புக்கு பின்னால்தான். நாங்கள் எழுத,படிக்க தெரியாத உம்மி சமுதாயம் என ஸஹாபாக்கள் தங்களை பற்றி சொல்வார்கள்.அப்படிப்பட்டவர்கள் உலகத்தின் கணித மேதைகளானது எப்படி? உலகத்தின் அரசியலை மாற்றியமைத்தது யாரால்? ஒரு மனிதனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி மூன்று விஷயங்களுக்கு உண்டு.
1.அவன் படிக்கும் கல்வி 2.அவன் பார்க்கும் உலகம் 3.அவன் பழகும் நட்பு.
நல்ல நட்பை தேர்ந்தெடுக்காமல் தீய நட்பை தேர்வு செய்தவன் நாளை அல்லாஹ்விடம்
أَلَاإِنَّ أَوْلِيَاءَاللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ.
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.(அல்குர்ஆன்: 10:62-64)
இந்த ஆயத்தில் இறைநேசர்கள் என்றால் யார் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன அவர்களின் தன்மை என்ன என்பதை அல்லாஹ் விவரிக்கின்றான். இறைநேசர்கள் எதிர்காலம் பற்றிய எந்த அச்சமும் கொள்ளமாட்டார்கள். அது போல் நடந்து முடிந்ததை குறித்து கவலையும் பட மாட்டார்கள். அதிகம் இறையச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் இறைநேசர்களின் அடையாளம் குறித்து சொல்வார்கள்
ثلاث من حفظهن فهوولي حقا،
ومن ضيعهن فهوعدوي حقا
:الصلاة ،والصيام ،والجنابة
தொழுகை. நோன்பு. கடமையான குளிப்பு. ஆகிய மூன்று விஷயத்தை யார் பேணி பாதுகாத்தாரோ அவர் என்னுடைய நேசர். யார் அதை வீணாக்கினாரோ .அவர் என்னுடைய விரோதி. என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல். கன்சுல் உம்மால். பாகம்.1.பக்கம். 44)
“வலி” என்ற சொல்லின் பன்மையே“அவ்லியா என்பது. வலி என்றவார்த்தைக்கு இறைவனை நேசிப்பவர், அல்லது இறைவனால் நேசிக்கப்படுபவர் என்ற கருத்தில் இறைநேசர் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
இந்தப் பெயர் உண்மையானமரியாதைக்குரிய மனிதர்களை சிறப்பித்துச்சொல்லும் ஒருபெயராகும். இது தவிர சட்டரீதியாக எந்த ஒரு அங்கிகாரத்தை தருவதறகும் அல்லது ரத்து செய்வதற்குமான அதிகாரம் பெற்ற ஒரு பொறுப்பின் பெயரல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது வலி என்பவர் ஒன்றை புதிதாக் ஹலாலாக்கவோ ஹரமாமாகவோ முடியாது.
இறைவனை அறிந்து அவனுக்கு தூய முறையில் வழிபடுவதை வழக்கமாக்கி கொண்டவரே இறைநேசர் என ஹாபிழ் இப்னு ஹஜர்அல்அஸ்கலானி விளக்கமளிக்கிறார்
الولي : العالم بالله والمواظب علي طاعته المخلص في عبادته- فتحالباري -
(அல் ஆலிமு பில்லாஹி அல்முவாழிபு அலாதாஅதிஹி அல் முஹ்லிஸு பீ இபாததிஹி - பத்ஹுல் பா ஹதீஸ் எண் 6502)
இறை நேசர்கள் என்ற சிறந்த பக்திமான்களை நினைவு கூர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறுகளை படிப்பதும் கேட்பதும் நமது ஈமானை பலப்படுத்தும். தக்வாவின் வழிமுறைகளை நம்க்கு அறிமுகப்படுத்தும்
ஒரு இயக்கத்தில் நீண்ட நாட்களாக வீண் விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு நண்பர் அதில் விரக்தியும் சலிப்பும் உற்று ஒரு நாள் என்னிடம் கேட்டார். தக்வாவை அதிகப்படுத்திக் கொள்ள என்ன வழி? நான் சொன்னேன் இறைநேசர்களின் வரலாறுகளைப் படியுங்கள். அவர் வேறுமாதிரி யோசிப்பதற்கு முன்னால், உடனடியாக நான் மேலும் சொன்னேன் இது அல்லாஹ்வின் வழிகாட்டல்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (9:119(
قال القرطبي : وقيل: الصَّادِقِينَ هم الذين استوت ظواهرهم وبواطنهم. قال ابن العربي: وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى فإن هذه الصفة يرتفع بها النفاق في العقيدة والمخالفة في الفعل.
இந்த வசனத்தில் தக்வாவை வலியுறுத்தும் அல்லாஹ் இந்த வசனத்திலேயே அதற்கான வழிமுறையையும் சொல்கிறான்.
தக்வாவிற்கான வழி :நல்லவர்களுடன் இருத்தல் - நல்லவர்களைப் படித்தல் அவர்களின் இயல்பை பழகுதல் பயபக்தியுடைய மனிதர்களுடன் பழகுகிற போது அவர்களது வரலாற்றைப் பார்க்கிறபோது எது தக்வா என்பது புரியும்.
ரபீஉல ஆகிர் 11, முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பிறந்த நாள்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், மக்களிடம் உலக மோகம் மிகைத்திருந்த காலத்தில் மக்களை பக்தி மார்க்கத்திற்கு அழைத்து மாபெரும் வெற்றி கண்டவர்.
இறைநேசர்களை நாம் நினைவு கூறுவதும் இதற்காகவே! சமீப சில காலங்களாக இறை நேசர்கள் எனும் சொல் தவிக்கப்பட வேண்டிய ஒரு சொல்லாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தாஹாக்களில் நடைபெறுகிற முற்றிலும் மாக்த்திற்கு அப்பாற்பட்ட சிலசெயல்பாடுகளை காரணமாக காட்டி இறைநேசர்களை பற்றிய ஒவ்வாமையை சமுதாயத்தில் சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இறை நேசத்தை பெறவேண்டும் என்பது முஸ்லிம்களின் ஆதார உணர்வாகவும் அதற்காக முயற்சிப்பது அவாகளின் அடிப்படை செயல்திட்டமாகவும் இருக்கவேண்டும். என்ற சுழ்நிலையில் அதற்கு முன்னோடிகளாகதிகழ்ந்த பெருமக்களை நிராகாப்ப தோமலினப்படுத்துவதோ மரியதையைகுறைக்க முயற்சிசெய்சவதோ மக்களை அவர்களது சத்திய இலட்சியத்திலிருந்து திசைதிருப்புவதாகும்.
ரபீஉல் ஆகிர் ஒரு இறை நேசர் பெயரால் நினைவு கூறப்பட்டாலும் பொதுவாக இறைநேசர்களை நினைவு கூறுவதே இதன் நோக்கமாகும். முஹ்யித்தீன் மௌலூது ஓதுகிற சபைகளில் பல வலிமார்களின் பெயர்களும் நினைவுபடுத்தப்படுவது கவனிக்கத்தக்கது.
இறைநேசப் பெருந்தகை முஹையித்தின் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் குறித்து சிறப்பாக நினைவுகூறப்படுகிற இந்தகாலகட்டத்தில் இறைநேசர்கள் யார்? அந்த நிலையயை எப்படிப் பெறுவது? இறைநேசர்களை எந்தக்கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பது பற்றி சமுதாயத்திற்கு பல விளக்கங்கள் தேவைபடுகின்றன.
முஸ்லிம்களில் சிலர் இது விஷயத்தை இஸ்லாமின் அடிப்படையில் புரிந்து கொள்ளாத காரணத்தினால், அல்லதுஇறைநேசர்களின் மீது தீவிர மரியாதை கொண்டவாகளாக காட்டிக் கொள்வதற்காக செய்கிற செயற்கையான தடபுடல்களால் மக்கள் அரங்குகளில் இந்தப்பிரச்சினை தவறான தளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு தெளிவானது. வேறு எந்தச்சமயத்தின் இறையியல் கோட்பாடும் இந்த அளவு எளிதாகவும் தெளிந்ததாகவும் இல்லை. முஸ்லிமல்லாதாகள்கூட முஸ்லிம்களின் இறையியல் கோட்பாடுகளை மிகச்சுருக்கமாக மிகச்சிறப்பாக விளங்கிவைத்திருக்கிறாகள். இந்நிலையில் இறைநேசாகளின் தளகாத்தாகளாக தங்களைகாட்டிக்கொள்ள முயற்சிப்போர் உண்மையற்ற தகவல்களின் அடிப்படையில் இறைநேசாகளின் புகழையம் வரலாற்றையும் அதீதஉணாச்சியோடு விவரிக்கையில் இந்ததெளிவான இறையியல் கோட்பாட்டையே சிக்கலானதாகவும் பூடகமானதாகவும் ஆக்கிவிடுகிறாகள்.இது முஸ்லிம்கள் எச்சரிக்கை அடையவேண்டிய ஒருவிசயம்.
பக்தி அல்லது மரியாதை என்றபெயரால் தவறானகருத்துக்களுக்கு ஆட்படுவது கையில் விளக்கை பிடித்துக்கொண்டே பள்ளத்தில் தடுமாறிவிழுவதைப் போன்றதாகும்.. ஒரு சாமாணிய மனிதர் இறைவனை பயந்து பணிந்து வாழ்வதில் அதீத அக்கறை எடுத்துக்கொண்டு உள்ளும் புறமும் சுத்தமானவராக வாழும் போது அவர் இறைநேசர் என்ற மரியதைக்கு உரியவராகிறார். அல்லாஹ்விற்கு நெருக்கமாகிவிடுகிறார்.
பெருமானார் (ஸல்) அவாகள் சொன்னார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَقَالَ قَالَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَلِي وَلِيًّا فَقَدْآذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَإِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّاافْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِييَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُبِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُبِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُبِهَا وَرِجْلَهُا لَّتِي يَمْشِيبِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَاتَرَدَّ دْتُ عَنْشَيْءٍ أَنَ افَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَاأَكْرَهُ مَسَاءَتَهُ
அல்லாஹ்கூறினான் எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடண்ம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விடவேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வணக்கங்களால் என் பக்கம்நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறுநான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக அவன் பார்க்கின்றகண்ணாக அவன் பற்றுகின்ற கையாக அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக்கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புகாரி6502)
இறைநேசர்களை பகைத்துக்கொள்பவரோடு அல்லாஹ் போரிடுகிறான் என்ற நபிமொழிக்கு விளக்கம் கூறுகிற இபுனு ஹஜர் அல்அஸ்கலானி அவர்கள் இந்தவாசகம் இறைநேசர்களை நேசிப்பவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்ற கருத்தை தருவதாக குறிப்பிடுகிறார்.
கட்டாயக்கடமைகளைமுழுமையாக நிறைவேற்றிய பிறகு மேலதிகமாக வணக்க வழிபாடுகளில் தொடாந்து ஈடுபட்டு வந்தால் அது இறைவனின் நெருக்கத்தை பெற்றுத் தருகிறது என்ற கருத்தை இந்நபிமொழி குறிப்பிடுகிறது.இது ஒன்றும் புந்து கொள்ளமுடியாத விஷயம் அல்ல. முதலாளிக்கு விசுவாசமாகவும் அக்கறையாக சற்று அதிகப்படியாக உழைக்கிற ஊழியர் முதலாளிக்கு நெருக்கமாகிவிடுவதும், அவரது அந்த நெருக்கத்தின் விளைவாக மற்றவர்களுக்கு கிடைக்காத சில சலுகைகளையும் மரியாதையையும் அவர் பெறுவதும் எதார்த்தமே!
இது போலவே இறைவனுக்குப் பணிந்து அவனிட்ட கட்டளைகளை முழுமனதோடு நிறைவேற்றி இதயச்சுத்தியோடு வாழ்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவாகளாக இறைவனை நேசிப்பவாகளாக இறைவனால் நேசிக்கப்படுகிறவாகளாக ஆகிறார்கள். அப்போது பல புதிய சிறப்புக்களை அவர்கள் பெறுகிறார்கள். இந்நபி மொழியை விளக்கிச்சொல்வதற்கு தத்துவப் பேரறிஞர் ஜலாலுத்தீன் ரூமி பயன்படுத்தும் உவமை மிக அழகானது.
இரும்புக் கொல்லர்கள் இரும்பை நெருப்பில் போட்டுகாய்ச்சுகிறபோது நெருப்பில் தோயத்தோய இரும்பு நெருப்புகட்டியாக மாறிவிடுகிறது. இரும்பு இரும்பாகவே இருக்கிறது. நெருப்பு நெருப்புகவே இருக்கிறது ஆனாலும் தன்னில் திழைத்துக்கிடக்கிற இரும்பை நெருப்பு தன்னுடையதாக்கிக் கொள்வதுபோலவே அல்லாஹ் தன்னில் ஆவமும் அச்சமும் கொண்டு தோய்ந்துவிடுகிற மனிதாகளுக்கு தனதுநெருக்கத்தை வழங்குகிறான். அதன்பயனாக சில சந்தர்ப்பங்களில் ஆச்சாயமான செயல்ககள் அவர்களிடமிருந்து வெளிப்படலாம். நன்றாக கவனிக்கவேண்டும். இறைநேசர் எனபர் இறைவனின் நெருக்கத்தை பெற்றார் என்பதுதான் பெரிதே தவிர அவர் அற்புதங்களை செய்யும் ஆற்றல் பெற்றாரா? என்பது முக்கியமல்ல.
இஸ்லாமிய அடிப்படையில் இறை நேசராவது சித்தராவது போலவோ முனிவராவது போலவோ கிருத்தவத்தில் புனிதவராவதுபோலவோ அல்ல. குடும்பத்தை துறந்து வாழவ்வதோ காடு மலைகளில் கடும்தவம் புரிவதோ இஸ்லாம் குறிப்பிடும் இறைநேசத்திற்கு தேவையற்றவை. தூய எண்ணத்தோடு மார்க்கத்ததை பின்பற்றி வாழ்ந்து அல்லாஹ்வே வாழ்வில் மிகமுக்கியமானவன் என்ற உணர்வை கனவிலும் நினைவிலும் கைவரப்பெறுபவர் எவரோ அவரே இஸ்லாமிய பார்வையில் இறைநேசராகிவிடுவார்.
இதுராஜரிஷிகளால் வழங்கப்படுகிற பட்டமும் அல்ல. பக்தர்களால் சூட்டப்படுகிற பட்டயமும் அல்ல. ஒருமனிதர் அவருக்குள்ளாக அவர் அனுபவிக்கிற்பக்குவமும் பரவசமும் ஆகும். எனவே இஸலாமிய இறைநேசர் என்பவர் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படவோ அடையாளப்படுத்தப்படவோ வேண்டியது அவசியமில்லை.
சில இறைநேசர்கள் காலத்தின்தேவை அறிந்து அவர்கள் ஆற்றிய அரும்பணிகளின் விளைவாக அடையாளம் காணபட்டார்கள் என்பதே உண்மையாகும். இறைநேசர் என்பவர் இறைவனின் இரகசிய வட்டத்திற்குள் இருக்கிறார் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். ஒரு இறைநேசர் தன்னை மறைத்துக்கொள்ளவே விரும்புகிறார்.
அதுபோல இறைநேசர் என்பவர் அற்புதங்களை செய்துகாட்டவேண்டும் என்ற அவசியமும் இல்லை. சிலவேளைகளில் இறைவனின் நேசத்தை பெற்றவரேகூட தன்னிடம் இருக்கிற அற்புத ஆற்றல் பற்றி ஆறியாமல் இருக்கலாம். அப்படியே தொந்திருந்தால்கூட மணப்பெண் வெட்கப்படுவதுபோல தனது தனிச்சிறப்புக்களை வெளிப்படுத்த அவர் வெட்கப்படுகிறார். பெரும்பாலும் அற்புதங்கள் இறைநேசர்கிளிடமிருந்து தற்செயலாகவே வெளிப்பட்டுள்ளது.
நபி (இறைத்தூதர்) அல்லாத நல்ல மனிதாகளிடமிருந்து வெளிப்படுகிற அற்புதச்செயல்களுக்கு ‘’கராமத்’’ என்றுபெயர். இத்தகைய கராமத் வெளிப்படுவது சாத்தியமே. அதுசத்தியமே என்று நம்பவேண்டியது நமது கடைமையாகும். அதேநேரத்தில் இறைநேசர்களை அற்புதச்செயல்களின் பிறப்பிடமாக கருதக்கூடாது.
மக்களிடம் அப்படி ஒரு கருத்து பொதுவாக இருக்கிறது. ஒரு வலி இறைநேசரைப்பற்றி கேள்விப்பட்டஉடன் அவர் என்னஅற்புதங்கள் செய்துள்ளார்? என்று வினாத்தொடுப்பது பலருடைய முதல்வேலையாக இருக்கிறது. இறைநேசர் என்பவர் அற்புதங்களை செய்துகாட்டும் வித்தைக்கார் அல்ல.வலிமார்களை அடையாளம் காண்பதற்கு இந்த அனுகுமுறை சரியானதல்ல. அபுல் அப்பாஸில் முரஸி என்ற அறிஞர் இறைநேசர்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு கூறிய அளவுகோள் மிகப்பொருத்தமானது. நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத்தகுந்தது. நம்மை பக்குவப்படுத்தக் கூடியதும் கூட. அவா கூறினா:
كن طالب الإستقامة لاطالب الكرامة
(குன் தாலிபல் இஸதிகாமதி லாதாலிபல் கராமா) இறைநேசர்களிடம் இஸ்திகாமத் எனும் செம்மையை தேடு! கராமத் எனும் அற்புதங்களை தேடாதே!
மார்க்கம் வலியுறுத்துகிற நல்ல செயல்களை மிககவனமாகவும் தொடாச்சியாகவும் செம்மையாகவும் செய்துவருவதன் மூலமே ஒருவர் இறைவனின் சேநத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்கிறபோது இறைநேசர்களை அந்தகண்ணோட்டத்தில் அனுகுவதுவது தான்சாயானது, இறைநேசர்களைப்பற்றிய மரியாதையை முழுக்க உள்வாங்கிக்கொள்ள உதவக்கூடியது. அந்தவழியில் நம்மையும் பக்குவப்படுத்தக்கூடியது.
ஒரு உதாரணம் சொன்னால் இதை புரிந்துகொள்வதும், இந்தக்கருத்தை மனதில் இருத்திக்கொள்வதும் எளிதாக அமையும். ஒருவர் ஒரு இறைநேசரிடம் பத்து ஆண்டுகளாக தொடர்பு கொண்டிருந்தார். திடீரென ஒருநாள் மூட்டை முடிச்சுகளைகட்டிக்கொண்டு அந்தப்பெரியவரிடம் சென்று உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் என்று கூறினார். திடீரெனப் புறபபடக்காரணம் என்ன? என்று அந்தப் பெரியவர்கேட்டார்.
இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் எந்த அற்புதத்தையும் செய்து காட்டவில்லையே அதனால் புறப்படுகிறேன் என்றார். அந்த மனிதர் .பெரியவர், அவரைபக்கத்தில் அழைத்து “சரி!. இந்த பத்து ஆண்டுகளில் ஒருதடவையாவது பர்ளு தொழுகையை அதனுடைய நேரத்தில் நான் தொழாமல் இருந்திருக்கிறேனா? என்றுகேட்டார். இல்லை என்றார் சீடர். ஒருதடவையாவது ஜமாத்தாக தொழாமல் தனியாக தொழுததை பாத்திருக்கிறாயா என்றுகேட்டர். எப்போதுமே ஜமாத்துடன் தொழுபவராகத்தான் உங்களைகண்டிருக்கிறேன் என்றார் சீடர். ஒருதடவையேனும் (தக்பீதஹ்ரீமாவுடன்) முதலிலேயே இமாமுடன் இணைந்துவிடாமல் தாமதமாகவந்து இணைந்துதொழுதுபாத்திருக்கிறாயா? என்றுகேட்டார். அப்படிப்பாத்த்தில்லை என்றார் சீடர். முதல்சப் அணியைத்தவிர்த்து இரண்டாவது அணியில் தொழுதுபாத்திரக்கிறீரா என்றுகேட்டார் பெரியவர். அதற்கும் அவாஇல்லை என்றார். அவருக்கு புரியவைத்து விட்டதிருப்தியோடு அந்தப் பெரியவர்கேட்டார். இதைவிடபெரிய அற்புதம்வேறு எது? ஏன்றுகேட்டார். அப்போதுதான் அந்த சீடருக்கு தன்னுடைய எண்ணவோட்டம் தவறானதென்று புரியவந்தது.
எந்த ஒருநற்செயலையும் தவறாமல் தொடர்ந்து கடைபிடித்து வரும் ‘’இஸ்திகாமத்’’ எனும் செம்மைப் பண்புததான் இறைசேநர்களின் அணிகலன் ஆகும். இந்த பண்பை வைத்துத்தன் நிறைநேசர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
சுப்யான் பின் அப்தில்லாஹ் அத்தகபீ என்ற நபித்தோழர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் இறைவனின்தூதரே! நான் கவனமாக பற்றிக்கொள்ளத்தக்க ஒரு அறிவுரையை சொல்லுங்கள் என்றுகேட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِاللَّهِ الثَّقَفِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَاللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ قَالَ قُلْ رَبِّ يَاللَّهُ ثُمَّ اسْتَقِمْ
எனது இறைவன் அல்லாஹ் என்று சொல் அதிலே நிலைத்துநில்!(திர்மிதி:2334) அல்லாஹ்வும் இந்தப் பண்பையே வலியுறுத்துகிறான்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَااللَّهُ ثُمَّاسْتَقَامُوا فَلَاخَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ
எங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொல்லி அதிலேயே நிலைத்திருப்பவர்கள் எதற்கும் அச்சப்படமாட்டாகள். அவர்கள் கவைலைப்படவும்மாட்டாகள்.
மார்க்கத்தின் கடமைகளை செவ்வையாகச் செய்வதே இறைநேசத்தை பெறுவதன் முதல்படி என்றதத்துவத்தை இந்தத்திருவசனமும் பெருமானான் பொன்மொழியும் மிக அழுத்தமாக தெரிவிக்கின்றன. ஏந்த ஒரு இறைநேசரும் மாக்கத்தின் கடமைகளை முறையாக பேணி நடந்ததன் விளைவாகவே இறைநேசத்தை பெற்றார் என்பதை எப்போதும் கவனத்தில் இருத்திக்கொள்ளவேண்டும்.
மார்க்கத்தின் அடிப்படைகளுக்கு முரணான அல்லது புதிதாகவிளக்கமளிக்கப்பட்ட எந்தசெயலையும் செய்பவர் அவர் எத்தைகைய அற்புத சக்தி உடையவராக பேசப்பட்டாலும் அவரிடமிருந்து விலகிவிடுவதே நமது ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளும் வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைவிட பக்திமிகுந்தவராகவோ இறைவனிடத்தில் நெருக்கமானவராகவோ இன்னொருவரைக் காட்டமுடியாது. பெருமானர் (ஸல்) அவர்களது வாழ்கையில் மர்ம முடிச்சுக்களோ, வெளிப்படையான அறிவுரைகளுக்கு எதிரான நடவடிக்கைகளோ கிடையாது. எனவே எந்த ஒரு இறைநேசரையும் பெருமானாருடையவும் சஹாபாக்களுடையவும் முன்னுதாரணங்களை கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்.
இஸ்லாமிய சட்ட அமைப்பிற்கு ஷரீஅத் என்றுபெயர். அந்தஷரீஅத்தின் சட்டவரையறைகளுக் குமாற்றமான எந்தவொரு நடவடிக்கையையார் செய்தாலும் அவர் இறைநேசராக இருப்பாரோ என்ற அச்சத்தில் அனுமதித்ததோ ஆதரித்தோவிடக்கூடாது. இத்தகைய நபர்களை தடுக்க முயலவேண்டும். முடியாவிட்டால், உடனடியாக தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
நமது சொர்க்க வாழ்கைக்கு பெருமானார் (ஸல்) அவாகள் நமக்கு கற்றுத்தந்த ஷரீஅத் ஒன்று மட்டுமே போதுமானது. அதற்கு மாற்றமாககவோ புதுமையாகவே விளக்கம் எதுவும் நமக்குத் தேவையில்லை. ஷரீஅத்திற்குமாற்றமான நடைமுறைகளை கொண்டவர்தன்னை இறைநேசர் என்று அடையாளப்படுத்தி அற்புதங்களை செய்துகாட்டினால் நாம் விலகிக்கொள்ளவேண்டிய முதல் தஜ்ஜால் அவர்தான் என்பதை புந்துகொள்ளவேண்டும்.
தரீகத் எனும் ஆன்மீக வழிமுறை என்பது ஷரீஅத்தை மிகவும் பேணுதலாக கடைபிடிப்பதற்குய ஒரு வழிமுறையே தவிர எந்த ஒரு விஷயத்திலும் ஷரீஅத்திற்கு முரண்பட்டுச் செல்கிற ஒருசலுகை வழியல்ல என்பதை உறதியாகவும் தெளிவாகவும் இறைநேசர்கள் விண்டுரைத்துள்ளார்கள்.
ஹிஜ்ரீ415-ம் ஆண்டு பிறந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது வாழ்வில் ஷரீஅத்தை போதித்து அதன் செயல்படுத்தியதில் மிகப்பெரும் மரியாதைக்குரியவராகத் திகழ்ந்தார். அன்னாரது போதனைகளின் விளைவாக மிக அதிக எண்ணிக்கயிலான மக்கள் மார்க்கத்தை கடைபிடித்தொழுகினார்கள். அதன் விளைவாகவே அவருக்கு முஹ்யித்தீன் மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்ற புகழ்ப் பெயர் வந்தது. ஈமானிய வாழ்வை பண்படுத்திக்கொள்வர்தற்காக அவர் கூறியதத்துவங்களும் அவர் நடந்துகாட்டிய வழிமுறைகளும் ஏராளமானவை.
இறைநேசர்களை நேசித்து நாமும் கண்ணியம் பெறுவோம்:
இந்த மனாகிபை கோர்வை செய்தவர்கள் சொல்கிறார்கள் எங்கள் நாயகம் குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அல்லாஹ்வின் மலகூத் என்னும் ஆழத்திலே இன்ஸான் காமிலாக (நிரப்பமான மனிதராக) இருக்கின்றார்கள். இன்ஸான் காமில் எனும் போது அவர்கள் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லாஹ்வை மட்டும் நாடக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் அதாவது அவர்கள் அவர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் இழந்து அல்லாஹ்வுடைய எண்ணத்திலே இருக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். அந்நேரத்தில் அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் நடவடிக்கைகளைப் போன்ற குணாதிஷயங்களை கொண்டதாக அமையும். அல்லாஹ் அவ்வாறான ஆற்றலை அவர்களுக்கு வழங்கியுள்ளான். மேலும் அவர்கள் எதை செய்தாலும் எதைப் பேசினாலும் எதைப் பார்த்தாலும் அது அல்லாஹ் அவனுடைய ஆற்றலிலிருந்து வலிமார்களுக்கு இரவலாக வழங்கப்பட்ட ஆற்றலைக் கொண்டே அவர்கள் செய்கின்றார்கள்.
குத்பு நாயகத்தின் கராமத்தில் நின்றும் சொல்லிக் காட்டுகிறார்கள். குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் சொல்கிறார்கள். "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மிம்பருக்கு முன்னால் ஆகாயத்தில் தரிசனம் தந்திருப்பதை நான் கண்டேன். பின்னர் அவர்கள் என்னை நோக்கி அப்துல் காதிரே! என்று கூறினார்கள், எனவே நான் மகிழ்ச்சியுடனும் பேரானந்தத்துடனும் ஆகாயத்தில் ஏழு அடிகள் (எட்டுக்கள்) வைத்து கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முன்னிலைக்கு மேலேறிச் சென்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்னுடைய வாயில் ஏழு முறை உமிழ்ந்தார்கள், பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு பின்னால் என்னளவில் தோன்றி மூன்று முறை என்னுடைய வாயில் உமிழ்ந்தார்கள். ஏன் நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உமிழ்ந்ததைப் போன்று பல தடவை (ஏழு தடவை) உமிழவில்லையென்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து நான் கேட்ட போது, அது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது கொண்டுள்ள அதபுக்காகவே என்று சுருக்கமாக விளக்கிக் கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என் மீது ஒரு சங்கையான மேலாடையொன்றை போர்த்தினார்கள், எனவே இது என்னவென்று நான் கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் விளக்கிக் கூறினார்கள்:
"இது உங்களுடைய சங்கையான புனிதத்துவத்தை (விலாயத்தை) குறித்துக் காட்டும் மேலாடையாகும், மேலும் இது அவ்லியாக்களுடன் தொடர்புடைய குதுபிய்யாஹ் எனும் விஷேட அந்தஸ்தையும் அடையாளப்படுத்திக் காட்டுகிறது. எனவே மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்யக் கூடிய ஆற்றல் என்மீது திறந்துவிடப்பட்டுவிட்டது என்றும் குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள் .
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனக்கு சங்கையான மேலாடையை அணிவித்த பின்னர் அபுல் அப்பாஸ் ஹிழ்ர் அலைஹி ஸலாம் அவர்கள் என்னளவில் தோன்றி எனக்கு முன்ணுண்டான வலிமார்கள் அனைவரையும் பரிசோதித்தார்கள் மேலும் என்னையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்தார்கள். பின்னர் அல்லாஹ் ஹிழ்ர் அலைஹி ஸலாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த "இல்முல் லதுன்னி" எனும் அறிவுகளையெல்லாம் எனக்கு ஹிழ்ர் அலைஹி ஸலாம் அவர்கள் வெளியாக்கிக் காட்டி விட்டு அவர்கள் தலையை தாழ்த்தியவர்களாக இருக்கின்ற நேரத்தில் நான் அவர்களை பார்த்துக் கூறினேன் " ஹிழ்ரே! (அலைஹி ஸலாம்) நீங்கள் மூஸா நபிக்கு சொன்னீர்கள், அதாவது மூஸா நபியவர்கள் உங்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு அவர்கள் தராணி பெற (பொறுமை கொள்ள) முடியாதவர்களாக இருந்தார்கள். அதேபோல் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு நீங்கள் தராணி பெற மாட்டீர்கள் காரணம் நீங்கள் பனூ இஸ்ராஈல் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாறாக நானோ எல்லா உம்மத்துக்களையும் விடவும் சிறந்த உம்மத்தாகிய உம்மத்தே முஹம்மதிய்யாஹ் எனும் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று குதுபு நாயகம் அவர்கள் கூறினார்கள்.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உம்மத்தில் உள்ள வலிமார்கள் ஏனைய நபிமார்களின் உம்மத்தில் உள்ள வலிமார்களை விடவும் உயர்வாக வைத்துள்ளான். இதை பின்வரும் அல்குர்ஆன் ஆயத்தின் மூலம் எங்கள் செய்கு நாயகம் அவர்கள் விளக்கிக் கூறினார்கள்
كُنْتُمْ خَيْرَاُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ
"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்" (ஸூரா ஆல இம்ரான்: 110)
மேலும் குத்புல் அக்தாப் கெளஸுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் முரீதீன்கள் எவ்வித கவலையும் அடையத் தேவையில்லை. ஏனென்றால் குதுபு நாயகம் அன்னவர்கள் அவர்களுடைய எல்லா முரீதீன்களையும் பார்த்துக் கொண்டும் அவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு கார்மானம் அளித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். எனவே எங்களுக்கு எந்த கஷ்டம், துன்பம், துயரம், நோய், கவலை மற்றும் தோல்விகள் வந்தாலும் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பொறுமையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக துஆ கேட்பவர்களாக இருக்கின்றார்கள்.மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடனே இருக்கின்றான் என்றும் கூறிக் காட்டினார்கள்.
மனிதன் அல்லாஹ்வுடன் நெருக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகளை மார்க்கம் கற்றுத்தறுகிறது.ஒன்று: அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று அல்லாஹ்வின் நேசர்கள். இறைவேதங்கள் முழுமையானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத ஒன்று, ஆனால் வேதத்தைக்கொண்டு மட்டும் மனிதன் அல்லாஹ்வை அடைந்துவிட முடியுமா? என்பது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.
நபி மூஸா அலை அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தை பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது تَفْصِيلًالِّكُلِّ شَيْءٍ அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும் என்று கூறுகிறான். ஆனால் அச்சமுதாய மக்களை நபி மூஸா அலை அவர்களை தான் பின்பற்றச்சொன்னான். எனவே அவ்வேதத்தில் எல்லாமும் இருந்தாலும் இங்கே நபி மூஸா அலை அவர்களின் துணை தேவைப்படுகிறது.
அவ்வாறே நபி ஸல் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது تِبْيَانًالِّكُلِّ شَيْءٍஅனைத்து வஸ்துக்கள் பற்றிய விரிவுரை என்று புகழ்ந்து கூறுகிறான். ஆனாலும் இச்சமூகத்தை நபி முஹம்மத் ஸல் அவர்களை தான் பின்பற்றி நடக்கச்சொன்னான்.
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் முழுமையானது, அதேசமயம் அதை விளங்கிக்கொள்வதற்கும், விளக்கிக்கொடுப்பதற்கும், அதை வாழ்க்கையாக வடிவமைத்துக்காட்டுவதற்கும் நபி ஸல் அவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் தான் நபி ஸல் அவர்களின் பணி குறித்து-
بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِۗوَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَانُزِّلَإِ لَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். என்று கூறுகிறான்.
இதன் அடிப்படையில் நாயகம் ஸல் அவர்கள் இன்றி குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியாது. அதை அமல் செய்யவும் முடியாது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.தொழுகையை நிலநிறுத்துங்கள்-ஜகாத்தை நிறைவேற்றுங்கள். என்று மட்டுமே குர்ஆனில் உண்டு.
எத்தனை வேலை தொழ வேண்டும்? எத்தனை இரக்கஅத் தொழ வேண்டும்? எந்த நேரத்தில் தொழ வேண்டும்? எப்படி தொழனும்? போன்ற முறைகளை நபி ஸல் அவர்கள் தான் கற்றுத்தறுகிறார்கள், அவ்வாறு ஜகாத் யார் கொடுக்க கடமைப்பட்டவர்? யாருக்கு கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? பொன்ற சட்டங்களை நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லிந்தந்தார்கள்.
மனிதனுக்கும் மற்ற உயிரிணங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மனிதன் சுயமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. ஆனால் மற்ற உயிரிணங்கள் அப்படியல்ல! மீன் குஞ்சு பிறந்தவுடன் நீரில் நீந்துகிறது. கோழிக்குஞ்சு பிறந்தவுடன் தானாக நடக்கிறது, இரை தேடச்செல்கிறது. அதனால் தான் அல்ல்ஹுத்தஆலா மனிதன் பலஹீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான். திருக்குர்ஆன் ஒரு ஒளி என்றால் அதை நமக்கு கற்றுத்தருகிற நபி ஸல் அவர்களும் ஒளிதான். எனவே தான் அல்லாஹுத்தஆலா இரண்டையும் நூர் என்றே கூறுகிறான்.
ஒரு பொருளை பார்க்க இரு ஒளி தேவைப்படுகிறது 1.கண் ஒளி 2.வெளி ஒளி. கண் ஒளி இருந்தும் வெளியே ஒளியின்றி இருளாக இருந்தால் பார்க்க முடியாது, அவ்வாறு வெளியே வெளிச்சம் இருந்தும் கண்ணில் பார்வை இல்லாமலிருந்தாலும் ஒரு பொருளை பார்க்க முடியாது.
இறைவேதத்திற்கு பின் நல்லோர்களின் தொடர்பு ஒரு முஃமினை சீர்திருத்தம் செய்வதற்கு அவசியமாகும். உலக வரலாற்றில் மிக மோசமான பழக்கங்களை கொண்ட அறியாமை கால அரபியர்கள் உலகத்து உத்தமர்களாக அடையாளம் காணப்பட்டது நபி ஸல் அவர்களின் தொடர்பினால் தான் என்பதை மறக்க முடியாது. மதுவும் மாதுவும் தான் அவர்களின் அன்றாட வாழ்க்கை!
கெளரவத்திற்காக வாழ்ந்த கூட்டம். உயர்ந்த இலட்சியத்திற்காகவும் அல்லாஹ்வின் திருப்திக்காகவும் அவர்களின் வாழ்வு மாறியது நாயகத்தின் தொடர்புக்கு பின்னால்தான். நாங்கள் எழுத,படிக்க தெரியாத உம்மி சமுதாயம் என ஸஹாபாக்கள் தங்களை பற்றி சொல்வார்கள்.அப்படிப்பட்டவர்கள் உலகத்தின் கணித மேதைகளானது எப்படி? உலகத்தின் அரசியலை மாற்றியமைத்தது யாரால்? ஒரு மனிதனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி மூன்று விஷயங்களுக்கு உண்டு.
1.அவன் படிக்கும் கல்வி 2.அவன் பார்க்கும் உலகம் 3.அவன் பழகும் நட்பு.
நல்ல நட்பை தேர்ந்தெடுக்காமல் தீய நட்பை தேர்வு செய்தவன் நாளை அல்லாஹ்விடம்
(يَاوَيْلَتَىٰ لَيْتَنِي ل مْأَتَّخِذ ْفُلَانًا خَلِيلًا)
"எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?" என்று கைசேதப்படுவான். இறைநேசர்களின் தோழமைபெற்றவர்கள் வாழ்வில் வழிகெட்டுப் போகமாட்டார்கள் என்று ஒரு ஹதீஸில் வருகிறது.
கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நுழைத்துவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தீயபார்வைக்கு ஒருவனை மவ்தாக்கும் சக்தி இருக்குமானால் இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்புப்பார்வைக்கு அவன் வாழ்வை சீர்த்திருத்தம் செய்யும் ஆற்றல் இருக்காதா?
சுவனம் செல்ல கலிமா அவசியம்,வணக்கம் அவசியம்- கலிமாவும் இல்லை!அமலும் இல்லை!அவ்வளவு ஏன்?மனித இணமே இல்லாத ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் சுவனம் செல்லும் அந்தஸ்தை பெறவில்லையா?
பூவுடன் சேர்ந்தால் நார் மணக்கும் என்பார்கள், ஆனால் இங்கு நாய் மணக்கிறது, நஜீஸ் மணக்கிறது. குதிரை, ஒட்டகம், ஆடு இவைகளுடன் பழகும் மனிதனிடம் இவைகளின் சுபாவம் வருவது இயற்கையே! குதிரை வளர்ப்பவரிடம் பெருமை இருக்கும். ஆட்டுடன் பழகுபவரிடம் பணிவும், பொருமையும் இருக்கும். அதனால் தான் நபிமார்கள் அனைவர்களையும் அல்லாஹ் ஆடுமேய்க்கச்செய்தான். எனவே எவ்வளவு கற்றாலும் நல்லோர்களின் தொடர்பு இல்லையெனில் கரைசேர முடியாது.
இமாம் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர். அவர்கள் கூறுகிறார்கள். அபூ ஹாஷிம் சூபி ரஹ் அவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்காவிட்டால் முகஸ்துதியின் நுனுக்கங்களை பற்றி நான் தெரிந்திருக்க முடியாது.
இமாம் அபூ ஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அது மட்டும் கிடைக்காவிட்டால் நான் அழிந்திருப்பேன் என்று கூறுகிறார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் பிஷ்ர் ஹாஃபி ரஹ் அவர்களின் தோழமையில் பலகாலம் கழித்தார்கள். பிஷ்ர் ரஹ் மக்களிடம் சாதாரணமான மனிதர்தான்.
இமாம் அஹ்மத் ரஹ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவ்வழியாக இமாம்பிஷ்ர் ரஹ் அவர்கள் வருவதை பார்த்து இமாம் அஹ்மத் ரஹ் எழுந்து நின்றார்கள்.மாணவர்கள் காரணம் கேட்ட போது- நான் வேதம் படித்த ஆலிம். அவர் அல்லாஹ்வை படித்த ஆரிஃப் என்று பதில் சொன்னார்களாம்.
அவ்வளவு ஏன்? இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களின் கிதாபில் - நான் கவாஜா அபூ அலி ரஹ் அவர்களின் தொடர்பில் ஆண்மீக பயிற்சி பெற்றேன். என்று கூறுகிறார்கள்.இறைநேசர்களின் அடையாளம் கண்டு கொள்வது எப்படி? அவர்களை பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வர வேண்டும்.
عَنْ أَسْمَاءَبِنْتِ يَزِيدَالأَنْصَارِيَّةِ
கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நுழைத்துவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தீயபார்வைக்கு ஒருவனை மவ்தாக்கும் சக்தி இருக்குமானால் இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்புப்பார்வைக்கு அவன் வாழ்வை சீர்த்திருத்தம் செய்யும் ஆற்றல் இருக்காதா?
சுவனம் செல்ல கலிமா அவசியம்,வணக்கம் அவசியம்- கலிமாவும் இல்லை!அமலும் இல்லை!அவ்வளவு ஏன்?மனித இணமே இல்லாத ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் சுவனம் செல்லும் அந்தஸ்தை பெறவில்லையா?
பூவுடன் சேர்ந்தால் நார் மணக்கும் என்பார்கள், ஆனால் இங்கு நாய் மணக்கிறது, நஜீஸ் மணக்கிறது. குதிரை, ஒட்டகம், ஆடு இவைகளுடன் பழகும் மனிதனிடம் இவைகளின் சுபாவம் வருவது இயற்கையே! குதிரை வளர்ப்பவரிடம் பெருமை இருக்கும். ஆட்டுடன் பழகுபவரிடம் பணிவும், பொருமையும் இருக்கும். அதனால் தான் நபிமார்கள் அனைவர்களையும் அல்லாஹ் ஆடுமேய்க்கச்செய்தான். எனவே எவ்வளவு கற்றாலும் நல்லோர்களின் தொடர்பு இல்லையெனில் கரைசேர முடியாது.
இமாம் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர். அவர்கள் கூறுகிறார்கள். அபூ ஹாஷிம் சூபி ரஹ் அவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்காவிட்டால் முகஸ்துதியின் நுனுக்கங்களை பற்றி நான் தெரிந்திருக்க முடியாது.
இமாம் அபூ ஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அது மட்டும் கிடைக்காவிட்டால் நான் அழிந்திருப்பேன் என்று கூறுகிறார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் பிஷ்ர் ஹாஃபி ரஹ் அவர்களின் தோழமையில் பலகாலம் கழித்தார்கள். பிஷ்ர் ரஹ் மக்களிடம் சாதாரணமான மனிதர்தான்.
இமாம் அஹ்மத் ரஹ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவ்வழியாக இமாம்பிஷ்ர் ரஹ் அவர்கள் வருவதை பார்த்து இமாம் அஹ்மத் ரஹ் எழுந்து நின்றார்கள்.மாணவர்கள் காரணம் கேட்ட போது- நான் வேதம் படித்த ஆலிம். அவர் அல்லாஹ்வை படித்த ஆரிஃப் என்று பதில் சொன்னார்களாம்.
அவ்வளவு ஏன்? இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களின் கிதாபில் - நான் கவாஜா அபூ அலி ரஹ் அவர்களின் தொடர்பில் ஆண்மீக பயிற்சி பெற்றேன். என்று கூறுகிறார்கள்.இறைநேசர்களின் அடையாளம் கண்டு கொள்வது எப்படி? அவர்களை பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வர வேண்டும்.
عَنْ أَسْمَاءَبِنْتِ يَزِيدَالأَنْصَارِيَّةِ
. قالت: قَالَ رَسُولُالله صلى الله عليه وسلم: أَلاَأُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ؟
قَالُوا: بَلَى , قال:فَخِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤُواذُكِرَ الله تَعَالَى أخرجه أحمد 6/ 459
உங்களில் மிகச்சிறந்தவர் யார்? என்று சொல்லட்டுமா? என நபி ஸல் அவர்கள் கேட்டபோது-ஆம்!சொல்லுங்கள் ஸஹாபாக்கள் சொன்னார்கள். அப்போது நபி ஸல் அவர்கள்-அவர்களை கண்டால் அல்லாஹ்வின் ஞாபகம் வரவேண்டும் என்றார்கள். அதாவது அல்லாஹ்,ரஸூலின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு பேனுதலுடன் வாழவேண்டும்.அவ்வாறின்றி கராமத்கள் மட்டும் ஒரு இறைநேசரின் அடையாளம் அல்ல.
அதனால் தான் இமாம் அபூ எஸீத் பிஸ்தாமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
وقال البسطامي: لَوْ رَأَيْتُمْ الرَّجُلَ يَطِيرُفِي الْهَوَاءِأَوْيَمْشِي عَلَى الْمَاءِفَلَا تَغْتَرُّوابِهِ حَتَّ ىتَنْظُرُوا وُقُوفَهُ عِنْدَالْأَمْرِوَالنَّهْيِ . مجموعفتاوى شيخالإسلام (1/83(
காற்றில் பறக்கும் ஒரு மனிதனை பார்த்து அல்லது தண்ணீரில் நடக்கும் ஒரு மனிதனை பார்த்து அவர் இறைநேசர் என்று ஏமாந்து விட வேண்டாம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுபவராகவும், அல்லாஹ் தடுத்ததை தவிழ்ந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்றார்கள்.
அது மட்டுமின்றி ஒரு இறைநேசர் அவர் அடையாளம் காணப்படுவதை விரும்ப மாட்டார்.
عَنْ عُمَرَبْنِ الْخَطَّابِ، أَنَّهُخَرَجَ يَوْمًاإِلَى مَسْجِدِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم،فَوَجَدَ مُعَاذَبْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَقَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْكِي ،فَقَالَ : مَايُبْكِيكَ ؟قَالَ : يُبْكِينِي
உங்களில் மிகச்சிறந்தவர் யார்? என்று சொல்லட்டுமா? என நபி ஸல் அவர்கள் கேட்டபோது-ஆம்!சொல்லுங்கள் ஸஹாபாக்கள் சொன்னார்கள். அப்போது நபி ஸல் அவர்கள்-அவர்களை கண்டால் அல்லாஹ்வின் ஞாபகம் வரவேண்டும் என்றார்கள். அதாவது அல்லாஹ்,ரஸூலின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு பேனுதலுடன் வாழவேண்டும்.அவ்வாறின்றி கராமத்கள் மட்டும் ஒரு இறைநேசரின் அடையாளம் அல்ல.
அதனால் தான் இமாம் அபூ எஸீத் பிஸ்தாமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
وقال البسطامي: لَوْ رَأَيْتُمْ الرَّجُلَ يَطِيرُفِي الْهَوَاءِأَوْيَمْشِي عَلَى الْمَاءِفَلَا تَغْتَرُّوابِهِ حَتَّ ىتَنْظُرُوا وُقُوفَهُ عِنْدَالْأَمْرِوَالنَّهْيِ . مجموعفتاوى شيخالإسلام (1/83(
காற்றில் பறக்கும் ஒரு மனிதனை பார்த்து அல்லது தண்ணீரில் நடக்கும் ஒரு மனிதனை பார்த்து அவர் இறைநேசர் என்று ஏமாந்து விட வேண்டாம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுபவராகவும், அல்லாஹ் தடுத்ததை தவிழ்ந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்றார்கள்.
அது மட்டுமின்றி ஒரு இறைநேசர் அவர் அடையாளம் காணப்படுவதை விரும்ப மாட்டார்.
عَنْ عُمَرَبْنِ الْخَطَّابِ، أَنَّهُخَرَجَ يَوْمًاإِلَى مَسْجِدِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم،فَوَجَدَ مُعَاذَبْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَقَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْكِي ،فَقَالَ : مَايُبْكِيكَ ؟قَالَ : يُبْكِينِي
شَيْءٌسَمِعْتُهُمِنْ رَسُولِاللهِ صلى
الله عليهوسلم ،سَمِعْتُ رَسُولَاللهِ صلى الله عليه وسلم يَقُولُ:إِنَّ يَسِيرَ الرِّيَاءِشِرْكٌ ،وَإِنَّ مَنْ عَادَىِ لهِ وَلِيًّا ،فَقَدْ بَارَزَاللهَ بِالْمُحَارَبَةِ، إِنَّاللهَ يُحِبُّ الأَبْرَارَالأَتْقِيَاءَالأَخْفِيَاءَ ،الَّذِينَ إِذَاغَابُوا لَمْيُفْتَقَدُوا ،وَإِنْ حَضَرُوالَمْيُدْعَوْاوَلَمْ يُعْرَفُوا، قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى، يَخْرُجُ ونَمِنْكُ لِّغَبْرَاءَ مُظْلِمَةٍ. أخرجه ابن ماجة (3989) .
நபி ஸல் அவர்களின் வஃபாத்திற்கு பின்னர் ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய சென்றார்கள். அங்கு ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் கப்ருக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருக்க கண்டார்கள். ஏன் அழுகிறீர்? என உமர் ரலி அவர்கள் கேட்டபோது- நபி ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன். முகஸ்துதியில் மிக இலேசானதும் இணைவைப்பில் கொண்டு சேர்த்து விடும். இறை நேசரை யார் நோவினை செய்வாரோ அவருடன் அல்லாஹ் போர் பிரகடனம் செய்கிறான். அல்லாஹுத்தஆலா நல்லோர்களை,இறையச்சமுள்ளவர்களை,அறி முகமில்லாதவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.
யார் அவர்கள்? அவர்கள் ஊரில் இல்லாவிட்டால் மக்கள் தேட மாட்டார்கள்.ஒரு சபையில் அவர்கள் இருந்தால் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.அவர்களின் உள்ளங்கள் நேர்வழியின் விளக்குகள். என்றார்கள்.ஒரு நபி அடையாளம் காணப்படவேண்டும்,ஒரு இறைநேசர் அடையாளம் காணப்பட வேண்டிய அவசியமில்லை.அதனால் தனக்கே தெரியாத எத்தனையோ இறைநேசர்கள் உண்டு.
இதன் அடிப்படையில் அல்லாஹ்வினால் இந்த உம்மத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட மாபெரும் இறைநேசர்-இறைநேசர்களின் தலைவராக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் விளங்கினார்கள். யார் அந்த மகான்?
وكان عبدالقادر رحمه الله تعالىحسني نسبةإلى الحسن بنعلي رضي الله تعالى عنهماونشأ فيمنطقة جيلانهذهوولدسنة 471 قرية تاريخية قرب المدائن 40 كيلو متر جنوب بغداد.
ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரஹ் அவர்கள் இமாம் ஹஸன் ரலி அவர்களின் வம்சத்தில் வருகிறார்கள்.ஜீலான் எனும் நகரத்தில் ஹிஜ்ரி 471 ல் பிறக்கிறார்கள். இது பக்தாத் நகரத்திலிருந்து 40 கிலோமீட்டரில் உள்ளது.
لما صارصبيا وقاربالبلوغ أرادأن يرتحلإلى بغدادمنأجلطلب العلموبغداد آنذاك عاصمةالدنيا
لما وصلإلى بغدادعاش فيبغداد 73 سبحاناللهالعظيمهو قدعاش 90 سنةولد سنة470 أو 471وتوفيسنة 561 قرابة90 سنة لكنمع ذلكعاش فيبغداد73 سنةمدة طويلةوطويلة جدا
தங்களின் சிறு வயதில் கல்வியை தேடி பக்தாதுக்கு பயணம் செய்தார்கள்.பக்தாது நகரம் அன்று உலகின் தலைநகரமாக விளங்கியது. 73 ஆண்டு காலம் பக்தாதிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 561 ல் தங்களின் 90 வது வயதில் அங்கேயே மரணித்தார்கள்.
كان العهدالذي قدمفيه الشيخ الجيلاني إلى بغدادتسودهالفوضى التيعمت كافةأنحاء الدولةالعباسية،حيثكان الصلي بيونيهاجمون ثغورالشام، وقدتمكنوامنالاستيلاء علىأنطاكية وبيتالمقدس وقتلوافيهماخلقاكثيرا منالمسلمين ونهبواأموالاًكثيرة
அவர்கள் பக்தாதுக்கு வந்த சமயம் அப்பாஸிய கிலாபத் வீழ்ச்சியடைந்து சிலுவை தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் சிரியா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட காலம். பைத்துல் முகத்தஸ் கிருஸ்துவர்களின் பிடியில் மோசமான விளைவுகளை சந்தித்தது. ஒரு பெரும் கூட்டம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் அவர்களின் தாவா புரட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
كان الشيخ عبد القادريطلب العلم في بغداد،وتفقه على مجموعة منشيوخ الحنابلةومن بينهمالشيخ أبوسعيدالمُخَرِمي، فبرعفي المذهبوالخلاف والأصول وقرأ الأدب وسمع الحديث على كبارالمحدثين.وقدأمضى ثلاثينعاما يدرسفيها علومالشريعةأصولهاوفروعها.
பக்தாதில் கல்விப்புரட்சி செய்தார்கள்.ஹன்பலி மத்ஹப் இமாம்களிடம் மார்க்கச்சட்டங்களை கற்றார்கள். சுமார் முப்பது வருடம் மார்க்கக் கல்வியை கற்றார்கள்.
عقد الشيخ أبو سعيدالمُخَرِمي لتلميذه عبد القادرمجالس الوعظفي مدرست هبباب الأزجفي بداية521 هـ، فصاريعظفيهاثلاثة أياممن كلأسبوع، بكرةالأحد وبكرةالجمعةوعشيةالثلاثاء. واستطاعالشيخ عبدالقادربالموعظةالحسنة أنيرد كثيراًمن الحكامالظالمينعنظلمهم وأنيرد كثيراًمن الضالينعن ضلالتهم،حيثكانالوزراء والأمراءوالأعيان يحضرونمجالسه،وكانتعامة الناسأشد تأثراًبوعظه، فقدتاب علىيديهأكثرمن مائةألف منقطاع الطرقوأهل الشقاوة،وأسلمعلىيديه مايزيد علىخمسة الآفمن اليهودوالمسيحيين.وبحسببعض المؤرخين،فإن الجيلانيقد تأثربفكرالغزاليحتى أنهألف كتابه"الغنية" على نمطكتاب"إحياءعلومالدين
குத்புல் அக்தாப் ரஹ் அவர்களின் உஸ்தாத் அபூ ஸயீத் ரஹ் அவர்கள் தங்களின் மாணவரான ஜீலானி ரஹ் அவர்கள் மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்வதற்காக ஒரு இடத்தை ஒதுக்கினார்கள். வாரத்தில் மூன்று தினங்கள் ஞாயிறு,வெள்ளி,புதன் ஆகிய தினங்கள் உபதேசம் செய்வார்கள்.அவர்களின் அறிவுரைகளை கேட்டு எத்தனையோ அநியாயக்காரர்கள் திருந்தியுள்ளனர்,வழிகெட்டவர்கள் நேர்வழி பெற்றுள்ளனர்.
ஆட்சியாளர்களும்,அமைச்சர்களும் அவர்களின் உபதேசத்தை கேட்க அங்கு வருவார்கள். பொது மக்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தினார்கள்.ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தியுள்ளனர்.ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட யூத,மற்றும் கிறுஸ்துவர்கள் அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
அல்லாமா ஜீலானி ரஹ் அவர்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சிந்தனையால் கவரப்பட்டு, இஹ்யா உலூமுத்தீன் நூலை தழுவி குன்யா எனும் நூலை எழுதியதாக சில வரலாற்றாசியர்கள் குறிப்பிடுகின்றர்.
وكان عبدالقادر الجيلاني بقي إلى35 سنة لم يتزوج سبحانالله إلى35 سنة ماتزوج ماعنده مال ليتزوج منأينفبعد35 يقول رزقنيالله سبحانه وتعالى بأربعةنسوة ورزقه الله تعالى بتسعة وأربعين ولدا ما بين ذكر وأنثى لكن مات منهم أربعة عشرة ذكرا وأحدى وعشرون أنثى.
வறுமையின் காரணமாக 35 வயதுவரை திருமணம் செய்யவில்லை. 35வயதுக்கு பின்னர் அல்லாஹ் எனக்கு நான்கு மனைவியையும் 49 பிள்ளைகளையும் கொடுத்ததாக ஹழ்ரத் அப்துகாதிர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال عنهالإمام الذهبي رحمه الله: الشيخ الإمامالعالم الزاهدالعارف القدوةشيخ الإسلامعلم الأولياء . " سير أعلام النبلاء " ( 20 / 439 )
அவர்களை பற்றி இமாம் தஹபி ரஹ் அவர்கள். அவர் பெரிய ஷைக், இமாம்,ஆலிம், பற்றற்றவர்.ஷைகுல் இஸ்லாம்.
قال الإمامابن حجرالعسقلاني : كانالشيخ عبدالقادرمتمسكاًبقوانين الشريعة, يدعو إليهاوينفر عن مخالفتها
அல்லாமா இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.ஆண்மீகத்தில் உச்சத்தை அடைந்தபோதிலும் ஷரீஅத்தின் நெறியிலிருந்து தவறாதவர்கள். ஷரீஅத்திற்கு மாற்றம் செய்பவர்களை கடுமையாக வெறுத்தார்கள். அவர்களின் உபதேசத்தில் ஒன்று:
كان الشيخ عبد القادريقول : الخلق حجابك عن نفسك،ونفسك حجابك عن ربك
படைப்பினங்கள் உன் நப்ஸுக்கு திரயிடும்.உன் நப்ஸ் உன் ரப்பை திரையிடும்.அதாவது உன் ரப்பை நீ அறிய விடாமல் தடை செய்யும்.
عاش الشيخ عبد القادرتسعين سنة وانتقل إلى الله في عاشرربيع الآخر سنةإحدى وستين وخمس مائةوشيعه خلقلايحصون، ودفنبمدرسته -رحمهالله تعالى.
தங்களின் 90 வது வயதில்ஹிஜ்ரி 561 ரபீஉல் ஆகிர் பிறை 10 வஃபாத்தானார்கள்.அவர்களின் மத்ரஸாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَمُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَرَبِّ هِوَلَاخَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன்: 2:112)
ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் நடத்தி வந்த தவச்சாலையில் மாணவராக ஒருவர் வந்து சேர்ந்தார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருந்த அவர் திடீரென ஒரு நாள் நான் போகிறேன் என்று கூறிய போது ஏன் போகிறீர்கள் என ஷைகு அவர்கள் கேட்க.. இத்தனை வருடங்களில் உங்களிடம் ஒரு கராமத்தைக் கூட நான் பார்க்கவில்லை. என்று அவர் தயங்கிய படி கூறினார். அப்போது ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னோடு தங்கியிருந்த இத்தனை வருடங்களில் ஏதாவது ஒரு நாளில் இமாம்,ஜமாஅத்தை நான் விட்டதையோ,அல்லது தக்பீர் தஹ்ரீமா எனக்கு தவறியதையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க,இல்லை என்று அவர் பதில் கூறினார். அப்போது ஷைகு அவர்கள் இதை விட பெரிய கராமத் என்ன வேண்டும் என்றார்களாம்.
இறைநேசர்கள் உள்ளத்தை வென்றவர்கள்.
هشام بحسان قال: مررت بالحسن البصري وهوجالس وقتالسحر فقلت: يا أباسعيد مثلك يجلس في هذا الوقت؟قال: إني توضأتوأردت نفسي على الصلاة فأبت علي،وأرادتني علىأن تنامفأبيت عليها.
ஹிஸாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.நான் ஒரு முறை அதிகாலை நேரம் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து யா அபா ஸயீத் இந்நேரம் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன் அப்போது அவர்கள் கூறினார்கள் நான் ஒழு செய்து தொழ நாடினேன் ஆனால் என மனம் தொழ விரும்பவில்லை. எனவே என் மனம் தூங்க நாடியது நான் தூங்க மறுத்துவிட்டேன் என்றார்கள்.நூல். ஹுல்யதுல் அவ்லியா
புளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள். வரலாற்று ஆசிரியர்களால், ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்..
فضيل بن عياض، أبوعلى، أحدالأقطاب، ولدبخراسان،بكورةأبيورد، وقدمإلى الكوفةوهو كبير،فسمع بهاالحديث.ثمت عبد وانتقلإلى مكة،وجاور بها،إلى أن مات، سنةسبع وثمانين ومائة. وأفرد ابن الجوزى ترجمته بالتأليف.
وكان شاطراً،يقطع الطريقبين أبيوردوسرخس.وسببتوبته أنهكان يعشقجارية، فبينماهو ذاتيوميرتقىالجدران إليها،إذ سمعتالياً يتلو: )ألم يأنللذينآمنواأن تخشعقلوبهم لذكرالله ومانزل منالحق( فقال: "بلى!. واللهيارب! قدآن" . فرجع، فآواهالليل إلىخربة،فإذافيها رفقة،فقال بعضهم: " نرتحل" . وقال بعضهم: "حتى نصبح،فان فضيلاعلى الطريق" . فآمنهم، وباتمعهم.
ورجع إلىخربة فباتبها فسمعسفارا يقولون: خذواحذركمإن فضيلاأمامكم يقطعالطريق، فأمنهمواستمرعلىتوبته حتىكان منهما كانمن السيادةوالعبادةوالزهادة،ثم صارعلما يقتدىبه ويهتدىبكلامه وفعاله.
ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள்.
தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள். ஆனால், ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள். பயங்கரத் திருடர்தாரீதீ திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,
ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில்,அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார். வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள். இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார். ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே! ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார். காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ?
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல். இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48,பக்கம்-384
என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள். இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார். “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும் இதோ வந்துவிட்டேன் என் இறைவா? இதோ உருகிவிட்டேன் என் இறைவா? இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா? என் பாவங்களை மன்னித்துவிடு! என்– குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக,நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார், (நூல்- ஸியரு அஃலாமின் நுபலா, பாகம்-13, பக்கம்-59எண்-3793)
இறைநேசர்களுக்கு உலகம் அடிமையானது. பூமி சுருங்கியது சுலைமான் நபியின் எழுத்தாளரான ஆஸிப் இப்னு பர்ஹியா அவர்கள் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பொருளை கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்
قالالذي عنده علم من الكتاب أناآتيك به قبل أن يرتدإليك طرفك فلما رآه مستقراعنده قالهذا منفضل ربي ليبلوني أأشكرأم أكفرومن شكرفإنما يشكرلنفس هومن كفر فإن ربي غنيكريم
பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது“நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகிறேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும்,நம்பிக்கைக்குறியவனாகவும் இருக்கின்றேன்”. அவர்களுள் ஓரளவு வேத ஞானம் பெற்றிருந்த ஒருவர்“நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டுவந்து வருகிறேன் என்று கூறினார். அவ்வாறே அவ்வரியவனை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதை சுலைமான் கண்டார். அல்குர் ஆன் : 27: 38-40
சாதரண பொருளும் வெளிச்சம் கொடுத்தது
عن أنسأن أسيدبن حضيروعباد بن بشر تحدثاعندالنبي صلى الله عليه وسلم في حاجةلهما حتى ذهب مناللي لساعة في ليلة شديدة الظلمة ثم خرجا من عند رسول الله صلى الله عليه وسلم ينقلبان وبيد كل منهما عصية فأضاءت عصى أحدهما لهما حتى مشيا في ضوئها حتى إذا افترقت بهما الطريق أضاءت للآخر عصاه فمشى كل واحد منهما في ضوء عصاه حتى بلغ أهله. (رواهالبخاري)
3639. அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அஅவர்களுடன்) சென்றது.
செல்போன் இல்லாமலே பேசினார்கள்.
وعن ابن عمر أن عمر بعث جيشا وأمرعليهم رجلا يدعى سارية فبينما عمريخطب فجعل يصيح : ياأميرالمؤمنين لقينا عدونا فهزمونا فإذابصائح يصيح: ياساريالجبل . فأسندناظهورنا إلى الجبل فهزمهم الله تعالى, (رواه البيهقيفي دلائلالنبوة)
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஸாரியா என்பவரை தளபதியாக நியமித்து ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். அதற்கு பிறகு உமர்(ரலி) ஸஹாபாக்களிடம் பிரசங்கம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் யா ஸாரியா மலை என்று சப்தமிட்டார்கள். சென்ற படை வெற்றியோடு திரும்பியது வந்தவர்கள் உமர் அவர்களிடம் ஆச்சரியமான ஒரு செய்தியை சொன்னார்கள். அமீருல் முஃமினூன் அவர்களே நாங்கள் எதிரிகளை சந்தித்த ஆரம்பத்தில் தோழ்வியை சந்தித்தோம் அந்நேரத்தில் யா ஸாரியா மலை என்ற உங்களுடைய சப்தத்தை கேட்டோம் நாங்கள் எல்லோரும் மலையின் பக்கம் திரும்பினோம் வெற்றிபெற்றோம் என்று கூறினார்கள். (நூல். மிஸ்காத். பாபு கராமத். பக்கம்.546.)
அவர்களின் கணிப்பு உண்மையானது.
روى عبدالخالق بن زيد بن واقد قال: حدثني أبي أن عبدالملك بن مروان حدثه قال: كنت أجالس بريرة بالمدينة قبلأن أليهذا الأمرفكانت تقوللي: ياعبد الملك إنيأرىفيك خصالاًوإنك لخلي قأن تلي هذا الأمرفاحذرالدماءفإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "إن الرجل ليدفع عن باب الجنة بعد أن ينظر إليهابملءمحجمةمن دم يريقه من مسلم بغيرحق.
உமைய்யா கலீஃபாக்களில் ஒருவரான அப்துல் மாலிக் பின் மர்வான் அவர்கள் கூறுகின்றார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பரீரா (ரலி) என்ற பணிப்பெண் நபித்தோழி ஒருநாள் அவரின் சபைக்கு நான் சென்றிருந்தேன். அப்போது நான் அவர் என்னிடம் அப்துல் மாலிக் அவர்களே! உங்களிடம் சில நல்ல பண்புகளைப் பார்க்கின்றேன். ஆதலால் உமக்கு அரச பதவியும் கிலாஃபத் பொறுப்பும் வழங்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அப்படி ஆட்சிப் பொறுப்பிற்கு நீர் வந்தால் இரத்தம் சிந்த வைக்கும் காரியங்களிலிருந்து நீர் விலகி இருக்கவும். ஏனெனில் சுவனத்தின் அருகே சென்று விட்ட பிறகும் ஒருவர் அப்புறப்படுத்தப்படுவார் காரணம் அவர் அநியாயமாக முஸ்லிம் ஒருவரின் இரத்தம் சிந்தப்பட காரணமாய் அமைந்திருப்பார் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் எனவே,எச்சரிக்கையாய் இருப்பீராக! என்று என்னிடம் கூறினார்.நூல் – இஸ்திஆப், பாகம் – 3, பக்கம்-188-189
அவர்களின் மண்ணறை பாக்கியமானது.
عن عائشةقالت : لمامات النجاشي كنا نتحدثأنه لايزال يرى على قبرهنور . رواهأبو داود
அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் இறந்த போது அவருடைய மண்ணறையில் ஒளி பிரகாசமாக இருக்கிறதாம் என்று நாங்கள் பேசிக்கொள்வோம் என ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.நூல். அபூதாவுத். 5954)
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِالرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَأَنَّهُ بَلَغَهُ أَنَّ عَمْرَوبْنَ الْجَمُوحِ وَعَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍوالْأَنْصَارِيَّيْنِثُمَّ السَّلَمِ يَّيْنِكَ انَا قَدْحَفَرَ السَّيل قَبْرَهُمَا وَكَانَ قَبْرُهُمَا مِمَّايَلِي السَّيْلَ وَكَانَا فِي قَبْرٍ وَاحِدٍ وَهُمَا مِمَّنْ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ فَحُفِرَعَنْهُمَا لِيُغَيَّرَامِنْ مَكَانِ هِمَافَوُجِدَا لَمْيَتَغَيَّرَا كَأَنَّهُمَامَاتَابِالْأَمْسِ وَكَان أَحَدُهُمَاقَدْ جُرِحَ فَوَضَعَ يَدَهُ عَلَى جُرْحِهِ فَدُفِنَ وَهُوَكَذَلِكَ فَأُمِيطَتْ يَدُهُ عَنْ جُرْحِهِ ثُمَّ أُرْسِلَتْ فَرَجَعَتْ كَمَاكَانَتْ وَكَانَ بَيْنَ أُحُدٍ وَبَيْنَ يَوْمَ حُفِرَعَنْهُمَا سِتٌّ وَأَرْبَعُونَ سَنَةً.
உஹத் போர் நிகழ்ந்து 46 ஆண்டுகள் உருண்டோடின. கலீஃபா அமீர் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் அது கால்வாய் ஒன்று வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாதையில் உஹது ஷீஹதாக்களின் புகழுடல்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்புகழுடல்களுக்கு மாற்று இடம் அமைத்திட கலீஃபா நாடினார். இது குறித்து வீரதியாகிகளின் உறவினர்களது செவிக்கு எட்டும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அங்கு திரளாக கூடினர். அவர்களது முன்னிலையில் மண்ணறைகள் திறக்கப்பட்டன.அந்த அற்புத நிகழ்ச்சியை ஜாபிர் (ரலி) அவர்கள் கண்டுகளித்த உயரிய காட்சியை இவ்வாறு கூறுகிறார்கள்.
உஹதுப் போர்க்கள உத்தம ஷூஹதாபெருமக்களின் கண்ணியமிகு மண்ணறைகள் திறக்கப்பட்டதை நேரடியாக கண்டேன்.சுப்ஹானல்லாஹ்;அந்த உத்தமர்களின் புகழுடல்கல் ஒளி வீசின அவர்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கஃபன் துணிகள் அப்பழுக்கற்று புத்தம் புதிய ஆடைகள் போன்று காட்சியளித்தன அவர்களின் உரோமங்கள் வளர்ந்திருக்கவும் கண்டேன்.உறங்குவது போன்ற நிலையில் எனது தந்தையைக் கண்டேன் அவர்களது திருக்கரம் அவர்களது உடலின் ஒரு பகுதியில் பதிந்து இருந்தது.அந்த இடத்தை விட்டு அவர்களது கையை உயர்த்தினேன் இர்த்தம் பீரிட்டு வருவதை கண்டேன் அதனால் அக்கரத்தை அப்படியே விட்டுவிட்டேன் அந்தக்கரம் முன்பிருந்த அதே இடத்திற்கு மீண்டது பீறிட்டு வந்து கொண்டிருந்த இரத்தமும் அடங்கியது கஃபன் துணியோ தூய்மையாக புத்தம் புதியது போன்று காட்சியளித்தது. நூல். முஅத்தா இமாம் மாலிக் எனும் நூலில் அல் ஜிஹாத் எனும் பாடத்தில் வந்துள்ளது
இறைநேசர்களை வெறுப்பது இறைவனின் கோபத்தில் சேர்த்துவிடும்
قَالَ رَسُولُاللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِوَسَلَّمَ إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَىلِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَاتَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍأَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَايَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّبِ النَّوَافِلِحَتَّى أُحِبَّهُ فَإِذَاأَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِوَبَصَرَهُ الَّذِييُبْصِرُ بِهِوَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَاوَإِنْ سَأَلَنِيلَأُعْطِيَنَّهُ وَلَئِنْاسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُوَمَا تَرَدَّدْتُعَنْشَيْءٍأَنَا فَاعِلُهُتَرَدُّدِي عَنْنَفْسِ الْمُؤْمِنِيَكْرَهُ الْمَوْتَوَأَنَاأَكْرَهُمَسَاءَتَهُ.
.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிறகையாக, அவன் நடக்கிறகாலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல். புகாரி. ஹதீஸ் எண் 6502.)
(2) அன்பைத் தெரிவித்தல்
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர்,அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர்,யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள், (நூல் : அஹ்மது11980)
நல்லோரை நேசிப்போம்!
நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்,நூல்: புகாரீ5703)
அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார்,ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை,இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்த நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத்4462)
எனவே, இறை நேசர்களை மதித்துஇறை நெறுக்கத்தைப் பெற்று நாளைமறுமையில் இறைநேசர்களோடுசுவனம் செல்லும் நற்பாக்கியத்தை நம்அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
நபி ஸல் அவர்களின் வஃபாத்திற்கு பின்னர் ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய சென்றார்கள். அங்கு ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் கப்ருக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருக்க கண்டார்கள். ஏன் அழுகிறீர்? என உமர் ரலி அவர்கள் கேட்டபோது- நபி ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன். முகஸ்துதியில் மிக இலேசானதும் இணைவைப்பில் கொண்டு சேர்த்து விடும். இறை நேசரை யார் நோவினை செய்வாரோ அவருடன் அல்லாஹ் போர் பிரகடனம் செய்கிறான். அல்லாஹுத்தஆலா நல்லோர்களை,இறையச்சமுள்ளவர்களை,அறி முகமில்லாதவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.
யார் அவர்கள்? அவர்கள் ஊரில் இல்லாவிட்டால் மக்கள் தேட மாட்டார்கள்.ஒரு சபையில் அவர்கள் இருந்தால் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.அவர்களின் உள்ளங்கள் நேர்வழியின் விளக்குகள். என்றார்கள்.ஒரு நபி அடையாளம் காணப்படவேண்டும்,ஒரு இறைநேசர் அடையாளம் காணப்பட வேண்டிய அவசியமில்லை.அதனால் தனக்கே தெரியாத எத்தனையோ இறைநேசர்கள் உண்டு.
இதன் அடிப்படையில் அல்லாஹ்வினால் இந்த உம்மத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட மாபெரும் இறைநேசர்-இறைநேசர்களின் தலைவராக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் விளங்கினார்கள். யார் அந்த மகான்?
وكان عبدالقادر رحمه الله تعالىحسني نسبةإلى الحسن بنعلي رضي الله تعالى عنهماونشأ فيمنطقة جيلانهذهوولدسنة 471 قرية تاريخية قرب المدائن 40 كيلو متر جنوب بغداد.
ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரஹ் அவர்கள் இமாம் ஹஸன் ரலி அவர்களின் வம்சத்தில் வருகிறார்கள்.ஜீலான் எனும் நகரத்தில் ஹிஜ்ரி 471 ல் பிறக்கிறார்கள். இது பக்தாத் நகரத்திலிருந்து 40 கிலோமீட்டரில் உள்ளது.
لما صارصبيا وقاربالبلوغ أرادأن يرتحلإلى بغدادمنأجلطلب العلموبغداد آنذاك عاصمةالدنيا
لما وصلإلى بغدادعاش فيبغداد 73 سبحاناللهالعظيمهو قدعاش 90 سنةولد سنة470 أو 471وتوفيسنة 561 قرابة90 سنة لكنمع ذلكعاش فيبغداد73 سنةمدة طويلةوطويلة جدا
தங்களின் சிறு வயதில் கல்வியை தேடி பக்தாதுக்கு பயணம் செய்தார்கள்.பக்தாது நகரம் அன்று உலகின் தலைநகரமாக விளங்கியது. 73 ஆண்டு காலம் பக்தாதிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 561 ல் தங்களின் 90 வது வயதில் அங்கேயே மரணித்தார்கள்.
كان العهدالذي قدمفيه الشيخ الجيلاني إلى بغدادتسودهالفوضى التيعمت كافةأنحاء الدولةالعباسية،حيثكان الصلي بيونيهاجمون ثغورالشام، وقدتمكنوامنالاستيلاء علىأنطاكية وبيتالمقدس وقتلوافيهماخلقاكثيرا منالمسلمين ونهبواأموالاًكثيرة
அவர்கள் பக்தாதுக்கு வந்த சமயம் அப்பாஸிய கிலாபத் வீழ்ச்சியடைந்து சிலுவை தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் சிரியா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட காலம். பைத்துல் முகத்தஸ் கிருஸ்துவர்களின் பிடியில் மோசமான விளைவுகளை சந்தித்தது. ஒரு பெரும் கூட்டம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் அவர்களின் தாவா புரட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
كان الشيخ عبد القادريطلب العلم في بغداد،وتفقه على مجموعة منشيوخ الحنابلةومن بينهمالشيخ أبوسعيدالمُخَرِمي، فبرعفي المذهبوالخلاف والأصول وقرأ الأدب وسمع الحديث على كبارالمحدثين.وقدأمضى ثلاثينعاما يدرسفيها علومالشريعةأصولهاوفروعها.
பக்தாதில் கல்விப்புரட்சி செய்தார்கள்.ஹன்பலி மத்ஹப் இமாம்களிடம் மார்க்கச்சட்டங்களை கற்றார்கள். சுமார் முப்பது வருடம் மார்க்கக் கல்வியை கற்றார்கள்.
عقد الشيخ أبو سعيدالمُخَرِمي لتلميذه عبد القادرمجالس الوعظفي مدرست هبباب الأزجفي بداية521 هـ، فصاريعظفيهاثلاثة أياممن كلأسبوع، بكرةالأحد وبكرةالجمعةوعشيةالثلاثاء. واستطاعالشيخ عبدالقادربالموعظةالحسنة أنيرد كثيراًمن الحكامالظالمينعنظلمهم وأنيرد كثيراًمن الضالينعن ضلالتهم،حيثكانالوزراء والأمراءوالأعيان يحضرونمجالسه،وكانتعامة الناسأشد تأثراًبوعظه، فقدتاب علىيديهأكثرمن مائةألف منقطاع الطرقوأهل الشقاوة،وأسلمعلىيديه مايزيد علىخمسة الآفمن اليهودوالمسيحيين.وبحسببعض المؤرخين،فإن الجيلانيقد تأثربفكرالغزاليحتى أنهألف كتابه"الغنية" على نمطكتاب"إحياءعلومالدين
குத்புல் அக்தாப் ரஹ் அவர்களின் உஸ்தாத் அபூ ஸயீத் ரஹ் அவர்கள் தங்களின் மாணவரான ஜீலானி ரஹ் அவர்கள் மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்வதற்காக ஒரு இடத்தை ஒதுக்கினார்கள். வாரத்தில் மூன்று தினங்கள் ஞாயிறு,வெள்ளி,புதன் ஆகிய தினங்கள் உபதேசம் செய்வார்கள்.அவர்களின் அறிவுரைகளை கேட்டு எத்தனையோ அநியாயக்காரர்கள் திருந்தியுள்ளனர்,வழிகெட்டவர்கள் நேர்வழி பெற்றுள்ளனர்.
ஆட்சியாளர்களும்,அமைச்சர்களும் அவர்களின் உபதேசத்தை கேட்க அங்கு வருவார்கள். பொது மக்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தினார்கள்.ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தியுள்ளனர்.ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட யூத,மற்றும் கிறுஸ்துவர்கள் அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
அல்லாமா ஜீலானி ரஹ் அவர்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சிந்தனையால் கவரப்பட்டு, இஹ்யா உலூமுத்தீன் நூலை தழுவி குன்யா எனும் நூலை எழுதியதாக சில வரலாற்றாசியர்கள் குறிப்பிடுகின்றர்.
وكان عبدالقادر الجيلاني بقي إلى35 سنة لم يتزوج سبحانالله إلى35 سنة ماتزوج ماعنده مال ليتزوج منأينفبعد35 يقول رزقنيالله سبحانه وتعالى بأربعةنسوة ورزقه الله تعالى بتسعة وأربعين ولدا ما بين ذكر وأنثى لكن مات منهم أربعة عشرة ذكرا وأحدى وعشرون أنثى.
வறுமையின் காரணமாக 35 வயதுவரை திருமணம் செய்யவில்லை. 35வயதுக்கு பின்னர் அல்லாஹ் எனக்கு நான்கு மனைவியையும் 49 பிள்ளைகளையும் கொடுத்ததாக ஹழ்ரத் அப்துகாதிர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال عنهالإمام الذهبي رحمه الله: الشيخ الإمامالعالم الزاهدالعارف القدوةشيخ الإسلامعلم الأولياء . " سير أعلام النبلاء " ( 20 / 439 )
அவர்களை பற்றி இமாம் தஹபி ரஹ் அவர்கள். அவர் பெரிய ஷைக், இமாம்,ஆலிம், பற்றற்றவர்.ஷைகுல் இஸ்லாம்.
قال الإمامابن حجرالعسقلاني : كانالشيخ عبدالقادرمتمسكاًبقوانين الشريعة, يدعو إليهاوينفر عن مخالفتها
அல்லாமா இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.ஆண்மீகத்தில் உச்சத்தை அடைந்தபோதிலும் ஷரீஅத்தின் நெறியிலிருந்து தவறாதவர்கள். ஷரீஅத்திற்கு மாற்றம் செய்பவர்களை கடுமையாக வெறுத்தார்கள். அவர்களின் உபதேசத்தில் ஒன்று:
كان الشيخ عبد القادريقول : الخلق حجابك عن نفسك،ونفسك حجابك عن ربك
படைப்பினங்கள் உன் நப்ஸுக்கு திரயிடும்.உன் நப்ஸ் உன் ரப்பை திரையிடும்.அதாவது உன் ரப்பை நீ அறிய விடாமல் தடை செய்யும்.
عاش الشيخ عبد القادرتسعين سنة وانتقل إلى الله في عاشرربيع الآخر سنةإحدى وستين وخمس مائةوشيعه خلقلايحصون، ودفنبمدرسته -رحمهالله تعالى.
தங்களின் 90 வது வயதில்ஹிஜ்ரி 561 ரபீஉல் ஆகிர் பிறை 10 வஃபாத்தானார்கள்.அவர்களின் மத்ரஸாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَمُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَرَبِّ هِوَلَاخَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன்: 2:112)
ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் நடத்தி வந்த தவச்சாலையில் மாணவராக ஒருவர் வந்து சேர்ந்தார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருந்த அவர் திடீரென ஒரு நாள் நான் போகிறேன் என்று கூறிய போது ஏன் போகிறீர்கள் என ஷைகு அவர்கள் கேட்க.. இத்தனை வருடங்களில் உங்களிடம் ஒரு கராமத்தைக் கூட நான் பார்க்கவில்லை. என்று அவர் தயங்கிய படி கூறினார். அப்போது ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னோடு தங்கியிருந்த இத்தனை வருடங்களில் ஏதாவது ஒரு நாளில் இமாம்,ஜமாஅத்தை நான் விட்டதையோ,அல்லது தக்பீர் தஹ்ரீமா எனக்கு தவறியதையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க,இல்லை என்று அவர் பதில் கூறினார். அப்போது ஷைகு அவர்கள் இதை விட பெரிய கராமத் என்ன வேண்டும் என்றார்களாம்.
இறைநேசர்கள் உள்ளத்தை வென்றவர்கள்.
هشام بحسان قال: مررت بالحسن البصري وهوجالس وقتالسحر فقلت: يا أباسعيد مثلك يجلس في هذا الوقت؟قال: إني توضأتوأردت نفسي على الصلاة فأبت علي،وأرادتني علىأن تنامفأبيت عليها.
ஹிஸாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.நான் ஒரு முறை அதிகாலை நேரம் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து யா அபா ஸயீத் இந்நேரம் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன் அப்போது அவர்கள் கூறினார்கள் நான் ஒழு செய்து தொழ நாடினேன் ஆனால் என மனம் தொழ விரும்பவில்லை. எனவே என் மனம் தூங்க நாடியது நான் தூங்க மறுத்துவிட்டேன் என்றார்கள்.நூல். ஹுல்யதுல் அவ்லியா
புளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள். வரலாற்று ஆசிரியர்களால், ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்..
فضيل بن عياض، أبوعلى، أحدالأقطاب، ولدبخراسان،بكورةأبيورد، وقدمإلى الكوفةوهو كبير،فسمع بهاالحديث.ثمت عبد وانتقلإلى مكة،وجاور بها،إلى أن مات، سنةسبع وثمانين ومائة. وأفرد ابن الجوزى ترجمته بالتأليف.
وكان شاطراً،يقطع الطريقبين أبيوردوسرخس.وسببتوبته أنهكان يعشقجارية، فبينماهو ذاتيوميرتقىالجدران إليها،إذ سمعتالياً يتلو: )ألم يأنللذينآمنواأن تخشعقلوبهم لذكرالله ومانزل منالحق( فقال: "بلى!. واللهيارب! قدآن" . فرجع، فآواهالليل إلىخربة،فإذافيها رفقة،فقال بعضهم: " نرتحل" . وقال بعضهم: "حتى نصبح،فان فضيلاعلى الطريق" . فآمنهم، وباتمعهم.
ورجع إلىخربة فباتبها فسمعسفارا يقولون: خذواحذركمإن فضيلاأمامكم يقطعالطريق، فأمنهمواستمرعلىتوبته حتىكان منهما كانمن السيادةوالعبادةوالزهادة،ثم صارعلما يقتدىبه ويهتدىبكلامه وفعاله.
ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள்.
தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள். ஆனால், ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள். பயங்கரத் திருடர்தாரீதீ திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,
ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில்,அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார். வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள். இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார். ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே! ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார். காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ?
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல். இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48,பக்கம்-384
என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள். இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார். “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும் இதோ வந்துவிட்டேன் என் இறைவா? இதோ உருகிவிட்டேன் என் இறைவா? இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா? என் பாவங்களை மன்னித்துவிடு! என்– குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக,நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார், (நூல்- ஸியரு அஃலாமின் நுபலா, பாகம்-13, பக்கம்-59எண்-3793)
இறைநேசர்களுக்கு உலகம் அடிமையானது. பூமி சுருங்கியது சுலைமான் நபியின் எழுத்தாளரான ஆஸிப் இப்னு பர்ஹியா அவர்கள் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பொருளை கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்
قالالذي عنده علم من الكتاب أناآتيك به قبل أن يرتدإليك طرفك فلما رآه مستقراعنده قالهذا منفضل ربي ليبلوني أأشكرأم أكفرومن شكرفإنما يشكرلنفس هومن كفر فإن ربي غنيكريم
பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது“நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகிறேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும்,நம்பிக்கைக்குறியவனாகவும் இருக்கின்றேன்”. அவர்களுள் ஓரளவு வேத ஞானம் பெற்றிருந்த ஒருவர்“நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டுவந்து வருகிறேன் என்று கூறினார். அவ்வாறே அவ்வரியவனை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதை சுலைமான் கண்டார். அல்குர் ஆன் : 27: 38-40
சாதரண பொருளும் வெளிச்சம் கொடுத்தது
عن أنسأن أسيدبن حضيروعباد بن بشر تحدثاعندالنبي صلى الله عليه وسلم في حاجةلهما حتى ذهب مناللي لساعة في ليلة شديدة الظلمة ثم خرجا من عند رسول الله صلى الله عليه وسلم ينقلبان وبيد كل منهما عصية فأضاءت عصى أحدهما لهما حتى مشيا في ضوئها حتى إذا افترقت بهما الطريق أضاءت للآخر عصاه فمشى كل واحد منهما في ضوء عصاه حتى بلغ أهله. (رواهالبخاري)
3639. அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அஅவர்களுடன்) சென்றது.
செல்போன் இல்லாமலே பேசினார்கள்.
وعن ابن عمر أن عمر بعث جيشا وأمرعليهم رجلا يدعى سارية فبينما عمريخطب فجعل يصيح : ياأميرالمؤمنين لقينا عدونا فهزمونا فإذابصائح يصيح: ياساريالجبل . فأسندناظهورنا إلى الجبل فهزمهم الله تعالى, (رواه البيهقيفي دلائلالنبوة)
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஸாரியா என்பவரை தளபதியாக நியமித்து ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். அதற்கு பிறகு உமர்(ரலி) ஸஹாபாக்களிடம் பிரசங்கம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் யா ஸாரியா மலை என்று சப்தமிட்டார்கள். சென்ற படை வெற்றியோடு திரும்பியது வந்தவர்கள் உமர் அவர்களிடம் ஆச்சரியமான ஒரு செய்தியை சொன்னார்கள். அமீருல் முஃமினூன் அவர்களே நாங்கள் எதிரிகளை சந்தித்த ஆரம்பத்தில் தோழ்வியை சந்தித்தோம் அந்நேரத்தில் யா ஸாரியா மலை என்ற உங்களுடைய சப்தத்தை கேட்டோம் நாங்கள் எல்லோரும் மலையின் பக்கம் திரும்பினோம் வெற்றிபெற்றோம் என்று கூறினார்கள். (நூல். மிஸ்காத். பாபு கராமத். பக்கம்.546.)
அவர்களின் கணிப்பு உண்மையானது.
روى عبدالخالق بن زيد بن واقد قال: حدثني أبي أن عبدالملك بن مروان حدثه قال: كنت أجالس بريرة بالمدينة قبلأن أليهذا الأمرفكانت تقوللي: ياعبد الملك إنيأرىفيك خصالاًوإنك لخلي قأن تلي هذا الأمرفاحذرالدماءفإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "إن الرجل ليدفع عن باب الجنة بعد أن ينظر إليهابملءمحجمةمن دم يريقه من مسلم بغيرحق.
உமைய்யா கலீஃபாக்களில் ஒருவரான அப்துல் மாலிக் பின் மர்வான் அவர்கள் கூறுகின்றார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பரீரா (ரலி) என்ற பணிப்பெண் நபித்தோழி ஒருநாள் அவரின் சபைக்கு நான் சென்றிருந்தேன். அப்போது நான் அவர் என்னிடம் அப்துல் மாலிக் அவர்களே! உங்களிடம் சில நல்ல பண்புகளைப் பார்க்கின்றேன். ஆதலால் உமக்கு அரச பதவியும் கிலாஃபத் பொறுப்பும் வழங்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அப்படி ஆட்சிப் பொறுப்பிற்கு நீர் வந்தால் இரத்தம் சிந்த வைக்கும் காரியங்களிலிருந்து நீர் விலகி இருக்கவும். ஏனெனில் சுவனத்தின் அருகே சென்று விட்ட பிறகும் ஒருவர் அப்புறப்படுத்தப்படுவார் காரணம் அவர் அநியாயமாக முஸ்லிம் ஒருவரின் இரத்தம் சிந்தப்பட காரணமாய் அமைந்திருப்பார் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் எனவே,எச்சரிக்கையாய் இருப்பீராக! என்று என்னிடம் கூறினார்.நூல் – இஸ்திஆப், பாகம் – 3, பக்கம்-188-189
அவர்களின் மண்ணறை பாக்கியமானது.
عن عائشةقالت : لمامات النجاشي كنا نتحدثأنه لايزال يرى على قبرهنور . رواهأبو داود
அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் இறந்த போது அவருடைய மண்ணறையில் ஒளி பிரகாசமாக இருக்கிறதாம் என்று நாங்கள் பேசிக்கொள்வோம் என ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.நூல். அபூதாவுத். 5954)
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِالرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَأَنَّهُ بَلَغَهُ أَنَّ عَمْرَوبْنَ الْجَمُوحِ وَعَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍوالْأَنْصَارِيَّيْنِثُمَّ السَّلَمِ يَّيْنِكَ انَا قَدْحَفَرَ السَّيل قَبْرَهُمَا وَكَانَ قَبْرُهُمَا مِمَّايَلِي السَّيْلَ وَكَانَا فِي قَبْرٍ وَاحِدٍ وَهُمَا مِمَّنْ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ فَحُفِرَعَنْهُمَا لِيُغَيَّرَامِنْ مَكَانِ هِمَافَوُجِدَا لَمْيَتَغَيَّرَا كَأَنَّهُمَامَاتَابِالْأَمْسِ وَكَان أَحَدُهُمَاقَدْ جُرِحَ فَوَضَعَ يَدَهُ عَلَى جُرْحِهِ فَدُفِنَ وَهُوَكَذَلِكَ فَأُمِيطَتْ يَدُهُ عَنْ جُرْحِهِ ثُمَّ أُرْسِلَتْ فَرَجَعَتْ كَمَاكَانَتْ وَكَانَ بَيْنَ أُحُدٍ وَبَيْنَ يَوْمَ حُفِرَعَنْهُمَا سِتٌّ وَأَرْبَعُونَ سَنَةً.
உஹத் போர் நிகழ்ந்து 46 ஆண்டுகள் உருண்டோடின. கலீஃபா அமீர் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் அது கால்வாய் ஒன்று வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாதையில் உஹது ஷீஹதாக்களின் புகழுடல்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்புகழுடல்களுக்கு மாற்று இடம் அமைத்திட கலீஃபா நாடினார். இது குறித்து வீரதியாகிகளின் உறவினர்களது செவிக்கு எட்டும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அங்கு திரளாக கூடினர். அவர்களது முன்னிலையில் மண்ணறைகள் திறக்கப்பட்டன.அந்த அற்புத நிகழ்ச்சியை ஜாபிர் (ரலி) அவர்கள் கண்டுகளித்த உயரிய காட்சியை இவ்வாறு கூறுகிறார்கள்.
உஹதுப் போர்க்கள உத்தம ஷூஹதாபெருமக்களின் கண்ணியமிகு மண்ணறைகள் திறக்கப்பட்டதை நேரடியாக கண்டேன்.சுப்ஹானல்லாஹ்;அந்த உத்தமர்களின் புகழுடல்கல் ஒளி வீசின அவர்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கஃபன் துணிகள் அப்பழுக்கற்று புத்தம் புதிய ஆடைகள் போன்று காட்சியளித்தன அவர்களின் உரோமங்கள் வளர்ந்திருக்கவும் கண்டேன்.உறங்குவது போன்ற நிலையில் எனது தந்தையைக் கண்டேன் அவர்களது திருக்கரம் அவர்களது உடலின் ஒரு பகுதியில் பதிந்து இருந்தது.அந்த இடத்தை விட்டு அவர்களது கையை உயர்த்தினேன் இர்த்தம் பீரிட்டு வருவதை கண்டேன் அதனால் அக்கரத்தை அப்படியே விட்டுவிட்டேன் அந்தக்கரம் முன்பிருந்த அதே இடத்திற்கு மீண்டது பீறிட்டு வந்து கொண்டிருந்த இரத்தமும் அடங்கியது கஃபன் துணியோ தூய்மையாக புத்தம் புதியது போன்று காட்சியளித்தது. நூல். முஅத்தா இமாம் மாலிக் எனும் நூலில் அல் ஜிஹாத் எனும் பாடத்தில் வந்துள்ளது
இறைநேசர்களை வெறுப்பது இறைவனின் கோபத்தில் சேர்த்துவிடும்
قَالَ رَسُولُاللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِوَسَلَّمَ إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَىلِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَاتَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍأَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَايَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّبِ النَّوَافِلِحَتَّى أُحِبَّهُ فَإِذَاأَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِوَبَصَرَهُ الَّذِييُبْصِرُ بِهِوَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَاوَإِنْ سَأَلَنِيلَأُعْطِيَنَّهُ وَلَئِنْاسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُوَمَا تَرَدَّدْتُعَنْشَيْءٍأَنَا فَاعِلُهُتَرَدُّدِي عَنْنَفْسِ الْمُؤْمِنِيَكْرَهُ الْمَوْتَوَأَنَاأَكْرَهُمَسَاءَتَهُ.
.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிறகையாக, அவன் நடக்கிறகாலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல். புகாரி. ஹதீஸ் எண் 6502.)
(2) அன்பைத் தெரிவித்தல்
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர்,அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர்,யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள், (நூல் : அஹ்மது11980)
நல்லோரை நேசிப்போம்!
நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்,நூல்: புகாரீ5703)
அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார்,ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை,இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்த நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத்4462)
எனவே, இறை நேசர்களை மதித்துஇறை நெறுக்கத்தைப் பெற்று நாளைமறுமையில் இறைநேசர்களோடுசுவனம் செல்லும் நற்பாக்கியத்தை நம்அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
Comments
Post a Comment