குழப்பவாதியின் இன்றைய நிலை
தமிழ் நாடு "தவ்ஹீது" ஜமாத்தில் சேர்வதற்க்கான அடிப்படை தகுதிகள்
தமிழ் நாடு "தவ்ஹீது" ஜமாத்தில் சேர்வதற்க்கான அடிப்படை தகுதிகள்
1. صم، بكم، عمي
சத்தியத்தை கேட்காத செவி, பேசாத நாவு, பார்க்க இயலாத கண் ,
கூடவே அறிவு மலுங்கியிருக்க வேண்டும்.
கூடவே அறிவு மலுங்கியிருக்க வேண்டும்.
குறிப்பு: இது அடிப்படையான முதன்மையான தகுதி
2.பி.ஜே ஆன்லயனை வேதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3.இது மிக முக்கியமான நிபந்தனை
அல்லாஹ்வையும் ,ரசூலையும் விட அதிகமாக பி.ஜேவின் மீது ஈமான் கொள்ள வேண்டும்.
4.எவ்வளவு ஸஹீஹான ஹதீஸாகயிருந்தாலும் பி.ஜே ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஏற்க வேண்டும்.
5.இந்த நான்காவது நிபந்தனை எதிர்வரும் காலங்களில் திருமறைக்கும் பொருந்தும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மன தைரியம் வேண்டும்.
6.ஷிர்கின் வேரறுத்த ஸஹாபாக்களை பி.ஜே முஷ்ரிக்குகள் என்று கூறினாலும் ஒட்டுமொத்த ஷிர்க்கையும் ஒழிக்க வந்த தீர்க்கதரிசியாக பி.ஜேவை மட்டுமே பார்க்க வேண்டும்.
7.அவ்வப்போது பி.ஜே ஆய்வு என்ற பெயரில் அந்தர் பல்டி ,அப்பர் பல்டி அடித்தாலும் அவர் தனக்கு வஹீ வந்து பேசுகிறார் என்பதை போன்று உணரவேண்டும்.
8.பி்.ஜே "ஆய்வு"செய்து சொல்லும் கருத்துக்களை
ஓவ்வொரு நபரும் தான் ஆய்வு செய்த பிறகு தான் எடுத்து நடக்குகிறேன் என்று துனிந்து பொய் சொல்லும் தைரியம் வேண்டும்.
ஓவ்வொரு நபரும் தான் ஆய்வு செய்த பிறகு தான் எடுத்து நடக்குகிறேன் என்று துனிந்து பொய் சொல்லும் தைரியம் வேண்டும்.
குறிப்பு : அந்த நபர் குர்ஆனைகூட ஓத தெரியாதவராக இருந்தாலும் சரியே
9.நபிகயவர்கள்
காலம் தொட்டு
காலம் தொட்டு
இன்று எத்தணை அறிஞர்கள் வந்திருந்தாலும் பி. ஜே அளவுக்கு யாரும் தவ்ஹீதை நிலை நாட்டவில்லை என்று (நபி உட்பட)நாவினால் கூறாவிட்டலும் மனதால் ஈமான் கொள்ள வேண்டும்.
10.அல்லாஹ்,ரசூல், குர்ஆன் ,ஹதீஸ்,எல்லாவற்றையும் விட
முதன்மையான இடம்
பி.ஜே வுக்கு மட்டுமே தரவேண்டும்.
முதன்மையான இடம்
பி.ஜே வுக்கு மட்டுமே தரவேண்டும்.
எல்லாவற்றையும் ஒருவரியில் சொல்வதாக இருந்தால்
பி.ஜேவின் மீது பித்து பிடித்த கிருக்கணாகயிருக்கவேண்டும்.
நபிக்கு நிகராக (சாரி ) நபியை விட மேலாக பி்ஜே நம்ப வேண்டும்.பிரியம் கொள்ள வேண்டும்.
பி.ஜேவின் மீது பித்து பிடித்த கிருக்கணாகயிருக்கவேண்டும்.
நபிக்கு நிகராக (சாரி ) நபியை விட மேலாக பி்ஜே நம்ப வேண்டும்.பிரியம் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment