Posts

Showing posts from January, 2017

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

வட்டியை பற்றிய அல் குர்ஆன் வசனங்கள்... 2:275   اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏  2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற...

தண்ணீர்! ஒரு மகத்தான அருட்கொடை.

                      بسم الله الرحمن الرحيم ****************************************** நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல விவசாயிகள் இதனால் மரணமடைந்துள்ளார்கள் நம் மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் மகத்துவத்தையும். அதனை பயன்படுத்தும் முறைகளையும் நாம் அவசியம் தெறிந்து கொள்வதோடு தற்பொழுது இந்த வறட்சி நீங்கி செழிப்பான நிலை உருவாக நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் தெரிந்து கொள்ளவும். அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய மகத்தான அருட் கொடைகளில் தண்ணீருக்கு எப்போதுமே.. முன்னுரிமை உண்டு………… 1.  தண்ணீர் அல்லாஹ்வின் ஓர் உன்னத அருட்கொடை. عن أبي هريرة رضي الله عنه  يقول: قال رسول الله صلى الله عليه وسلم: "أول ما يقال للعبد يوم القيامة: ألم أصحح جسمك وأرويك من الماء البارد"؟ (صحيح إبن حبان : 7364) மறுமை நாளில் ஒரு அடியானிடம் கேட்கப்படும் முதல் (க...

தமிழ் கலாச்சாரமும் இஸ்லாமும் ஷரீயத்தில் ஓர் பார்வை!!

மனித சமூகம் பூமியில்  வாழத் துவங்கிய நாள் முதற்கொண்டு கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் வரலாறும் துவங்கிவிட்டது... மனித சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற  உயர்ந்த ஓர்ஆயுதம்  தான்  இந்த கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்பவைகள். ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு சமூகமும் ஏதாவதொரு கலாச்சாரத்தோடும், நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் வாழ்ந்து சென்றிருக்கின்றனர். மறவாமல் தங்களின் கலாசாரத்தையும்,  நாகரிகங்களையும், பண்பாடுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். அதனடிப்படையில் தமிழர்களின் 1500 கால, ஒரு வரலாற்றுக் குறிப்பின் படி கி.மு 2000 க்கும் முன்பிலிருந்து மரபாகவும், பண்பாடாகவும், தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாகவும் விளங்கி வந்த ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்படுவதற்காக தமிழகம் மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது. தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்திற்காக போராடி வருகிறோம். பொங்கல் என...

குழப்பவாதியின் இன்றைய நிலை

 தமிழ் நாடு "தவ்ஹீது" ஜமாத்தில் சேர்வதற்க்கான அடிப்படை தகுதிகள் 1. صم، بكم، عمي சத்தியத்தை கேட்காத செவி, பேசாத நாவு, பார்க்க இயலாத கண் , கூடவே அறிவு மலுங்கியிருக்க வேண்டும். குறிப்பு: இது அடிப்படையான முதன்மையான தகுதி  2.பி.ஜே ஆன்லயனை வேதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  3.இது மிக முக்கியமான நிபந்தனை அல்லாஹ்வையும் ,ரசூலையும் விட அதிகமாக பி.ஜேவின் மீது ஈமான் கொள்ள வேண்டும்.  4.எவ்வளவு ஸஹீஹான ஹதீஸாகயிருந்தாலும் பி.ஜே ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஏற்க வேண்டும்.  5.இந்த நான்காவது நிபந்தனை எதிர்வரும் காலங்களில் திருமறைக்கும் பொருந்தும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மன தைரியம் வேண்டும்.  6.ஷிர்கின் வேரறுத்த ஸஹாபாக்களை பி.ஜே முஷ்ரிக்குகள் என்று கூறினாலும் ஒட்டுமொத்த ஷிர்க்கையும் ஒழிக்க வந்த தீர்க்கதரிசியாக பி.ஜேவை மட்டுமே பார்க்க வேண்டும்.  7.அவ்வப்போது பி.ஜே ஆய்வு என்ற பெயரில் அந்தர் பல்டி ,அப்பர் பல்டி அடித்தாலும் அவர் தனக்கு வஹீ வந்து பேசுகிறார் என்பதை போன்று உணரவேண்டும்.  8.பி்.ஜே "ஆய்வு"செய்து சொல்லும் கருத்துக்களை ஓவ்வொர...

கடமையான மற்றும் சுன்னத் தொழுகைகள், உபரியான வணக்கங்கள்

ஒரு முஸ்லிமுக்கு முதல் கடமை தொழுகை!  ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு , கலிமா ஷஹாதத்து கூறிய பிறகு , அவருக்கு, முதல் கடமை தொழுகைதான் ! பிறகுதான் மற்ற கடமைகள்... உண்மை முஸ...