Posts

Showing posts from February, 2020

வஸீலா – ஒரு ஆய்வு!

*இறைநேசர்களை அவமதிக்கும் வஹ்ஹாபிய மூடர்களின் கவனத்திற்கு......* வஸீலா என்பதற்கு அரபியில் இஸ்திம்தாது, இஸ்திகாதா, இஸ்திஷ்ஃபா, இஸ்திஆனா என்று பல சொற்களைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கருத்திலும் அர்த்தத்திலும் ஒன்றுதான். மார்க்கச் சட்டவிதிப்படி பதவி உயர்ந்த ஒன்றின் பொருட்டினால் அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு வஸீலா எனக் கூறலாம். அல்லாஹ்விடத்தில் நல்லமல்களும், நல்லடியார்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்பிற்குரித்தான பொருட்களாகும். இதனால்தான் இரண்டைக் கொண்டும் வஸீலா தேடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்ப்போமானால் நற்கருமங்களோ, துஆவோ வஸீலாவாக மாட்டாது. காரணம் துஆவும், நற்கருமங்களும் ஒரு நபரைக் கொண்டு நிகழ்த்தப்படுபவை. எனவே துஆவும், நற்கருமங்களும் நிகழ்ச்சியாகும். இனி நிகழ்ச்சியை நிகழ்த்தும் மனிதனை விட நிகழ்த்தப்பட்ட அந்நிகழ்ச்சிகள் உயர்வானதெனக் கருதப்படுமாயின், இறைவனது செயல்கள் உயர்வானதாகக் கருதப்பட்டு இறைவன் அச்செயலை விட தாழ்ந்தவனாக கருதப்பட்டுப் போய்விடுவான். இவ்வாறே நபிமார்கள், வலிமார்கள் எந்தச் சிறப்பையுமுடையவர்கள் அல்ல. அவர்கள் வஸீலாவாக மாட்டார்கள். அவர...

கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள்

♦ உயிரோடு இருப்பவர்களின் செயல்களை இறந்தவர்களிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. (நூல் இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 387) ♦ அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் என் மீது ஸலாம் சொன்னாலும் அல்லாஹ்வுதாலா அந்த ஸலாத்தை அறியக்கூடிய அறிவாற்றலை எனக்கு தந்துள்ளான் அவருடைய ஸலாத்திற்கு நான் பதில் சொல்கிறேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல் அபூதாவூத் 1745) ♣ *மரணித்த பின்பும் ஷுஹதாக்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருக்கிறார்கள்* அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது ♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:154) ♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவ...

ஏழுவித_ஆச்சரியங்கள்

1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் *சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்... 2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது* *மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்... 3. எந்த ஒரு செயலும் *அல்லாஹ் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்... 4. *மறுமைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்... 5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்... 6. *அல்லாஹ் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை* நிறை வேற்றுவது ஆச்சரியம்... 7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது *ஆச்சரியம்...!* *ஆச்சரியம்...!* *ஆச்சரியம்...!* 👆🏻 இந்த தகவலை இமாம் ஸஃதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 🌹

இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?

இந்தியாவில் இஸ்லாத்தை எதிர்ப்போர்கள் எடுத்துவைக்கும் முதல்விவாதம் என்னவென்றால் இஸ்லாம் ஒரு அந்நிய மதம் – முஸ்லிம்கள் அராபிய அடிமைகள் – இஸ்லாம் கலாச்சாரத்தால் , மொழியால் வேறுபட்டது என்பதாகும். அத்தகைய தவறான புரிந்துணர்வை நீக்கும் விதத்தில் பதில் அளிக்கத் தொடங்கலாம். இந்தக் கேள்விகளுக்கு ஒரு மேலோட்டமான, பதில் சொல்வது என்றால் இவைகளைத்தான் சொல்லத் தோன்றும். இந்தியாவில் பிறந்த ஒருவன் அந்நிய மண்ணுக்கு வேலைதேடிப் போவதும் அங்கிருந்து பொருளீட்டி இந்தியாவுக்கு அனுப்புவதும், வெளிநாடுகளில் இருந்து புதிய புதிய பொருட்களையும் சாதனங்களையும் கொண்டு வந்து பயன்படுத்துவதும் ,காலையில் குடிக்கும் காபி தொடங்கி பகட்டாக வாழ காற்றாடி, குளிர்சாதனம், தொலைக் காட்சிப் பெட்டி, மைக்ரோ ஓவன் , வாஷிங்மிஷின் , அலைபேசி, தொலைபேசி இரவில் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கும் கம்பளிப் போர்வை வரை பயன்படுத்துவதும், வெளிநாடுகளில் கடைப்பிடித்த அல்லது கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களை அன்றாட வாழ்வில் அமுல் படுத்துவதும் ,தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் தொழில்நுட்பங்கள் நிறைந்த இயந்திரங்களை இறக்குமதி செய்வதும் ,தீராத வியாதிகளைத் தீர...

மண வாழ்க்கை மணம்பெற

மனித இனத்தின் வாழ்வின் மன அமைதி இரு காரியங்களில் இருப்பதாக திருக்குர்ஆன் சொல்கிறது. ஒன்று இறைவனை திக்ரு செய்வது.  மன்றொன்று மனைவியுடன் அன்பாக பழகுதல்.  எந்த இல்லறத்தில் மன அமைதி இருப்பதாக அல்லாஹ் சொன்னானோ அந்த இல்லறமே இன்று மனவேதனையாக மாறியதற்கு காரணம் என்ன. மனைவியின் மூலம் மகிழ்ச்சியை பெற வேண்டிய அம்சங்கள் எவை. என்பதைத்தான் இந்த வார தலைப்பு அலசுகிறது. மணவாழ்க்கை இன்பமாக அமைய நாம் பெறவேண்டிய தன்மைகள். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வது. وعنها قالت : قال لي رسول الله صلى الله عليه وسلم : " إني لأعلم إذا كنت عني راضية وإذا كنت عني غضبى " فقلت : من أين تعرف ذلك ؟ فقال : " إذا كنت عني راضية فإنك تقولين : لا ورب محمد وإذا كنت علي غضبى قلت : لا ورب إبراهيم " . قالت : قلت : أجل والله يا رسول الله ما أهجر إلا اسمك ஆயிஷா...