Posts

Showing posts from May, 2017

பராஅத்திற்க்குப் பின் சுன்னத்தான நோன்புகள்

ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “வ...

பராஅத் இரவின் மகத்துவம்..

பராஅத்தின்  மகத்துவம்.. الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا “ அவனே   மரணத்தையும் , வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார்  மிகச்சிறந்த செயல்  புரியக்கூடியவர் என்றுஉங்களைச்   சோதிக்கு ம்பொருட்டு !” அல்லாஹ்வி ன் மகத்தான கருனையால் ஒரு கண்ணியமான இரவை சந்தித்து இருக்கிறோம். இந்த மாதமும் சரி, இந்த இரவும் சரி அல்லாஹ்விடம் மகத்தான அந்தஸ்து பெற்றதாகும். மாதங்களில் ரமலானுக்குப்பின்னால் மிகவும் பாக்கியங்களையும் பயனையும் கொண்ட மாதம் ஷஃபான் மாதமாகும். இதைப்பற்றி நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். மற்ற மாதங்களுடன் ரஜபுக்கு இருக்கும் மரியாதை  மற்றவேதங்களுடன் குர்ஆனுக்கு இருக்கும் மரியாதையை போலவாகும். ................................................... மற்ற மாதங்களுடன் ஷஃபானுக்கு இருக்கும் மரியாதை ... மற்றநபிமார்களுடன் எனக்கு இருக்கும் மரியாதையை போலவாகும். ...........................................